தினசரி தொகுப்புகள்: January 8, 2020

நாளை மறுநாள் சென்னையில்..

    இந்த ஆண்டில் சந்திப்புகள் தொடர்ச்சியாக நடைபெறத் தொடங்கியிருக்கின்றன. புத்தாண்டு தொடக்கத்தில் நண்பர்களுடன் இருந்தேன். தொடர்ந்து மதுரை, பாண்டிச்சேரி. இப்போது மீண்டும் சென்னையில். நாளை மறுநாள் சென்னையில் இருப்பேன். ஈரோடு பாண்டிச்சேரி தஞ்சை...

பத்து ஆசிரியர்கள்-8- காளிப்ரஸாத்

உங்களைப்பற்றி..(கல்வி/ பணி/ குடும்பம்) எங்கள் சொந்த ஊர் வேளுக்குடி. நான் வளர்ந்தது / ஆரம்ப கல்வி  எல்லாம் மன்னார்குடியில்தான்.  பின் நாகப்பட்டினத்தில் மின்னியல் மற்றும் மின்னணுவியலில் டிப்ளமோ முடித்து சென்னைக்கு வேலைக்கு வந்தேன்....

விழா கடிதங்கள்: ஷாகுல், கதிர்

https://youtu.be/Ipo6tNJMC04 ஜெயமோகன் அவர்களுக்கு மீண்டும் ஒரு இலக்கிய திருவிழா கொண்டாட்டம் மிகச் சிறப்பாக நடந்து முடிந்தது ஆம் கே.ஜி சங்கரப்பிள்ளை அவர்கள் மேடையில் சொன்னபோதுதான் நானும் உணர்ந்தேன் இது பெரும் திருவிழா என்று , இருநாட்கள்...

விழா கடிதங்கள், சிவகுருநாதன், கண்ணன்

அன்புள்ள ஜெ, இப்போதைய பொருளாதார சுழலில் பணி நெருக்கடி மற்றும் சம்பளம் இல்லா விடுப்பு எடுத்து விழாவுக்கு செல்ல வேண்டுமா என்ற கேள்வி வெளி மனதை துளைத்ததையும் மீறி உள்மன ஆசையே வென்ற நிலையில்தான்...

‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 39

பகுதி ஐந்து : விரிசிறகு – 3 கொம்பொலி எழுந்ததும் சம்வகை வெளியே வந்தாள். அவளைக் கண்டதும் கோட்டை முற்றத்தில் அணிவகுத்திருந்தவர்கள் நடுவே ஓர் ஓசையில்லா அசைவு நிகழ்ந்தது. அவள் கைதூக்கியதும் படைவீரர்கள் ஓருடல்...