தினசரி தொகுப்புகள்: January 6, 2020

சு.வெங்கடேசனுக்கு  ‘இயல்’ விருது

  தமிழிலக்கியத்தின் ஒட்டுமொத்தப் பங்களிப்புக்காக வழங்கப்படும் இயல் விருது 2020 ஆண்டுக்கு நாவலாசிரியர் சு.வெங்கடேசனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. கனடாவின் டொரெண்டோ நகரை மையமாகக் கொண்டு, ஈழத்தமிழ் வாசகர்கள் மற்றும் கனடிய  யார்க் பல்கலையால் வழங்கப்படும் இவ்விருது...

பத்து ஆசிரியர்கள் 6- ராம்குமார்

உங்களைப்பற்றி..(கல்வி/ பணி/ குடும்பம்) நான் மைசூரில் பிறந்து பின்னர் கோவையில் இளங்கலை வரை பயின்றவன். இளங்கலையில் உளவியலும் முதுகலையில் சமூகப்பணியையும் கற்றேன். 2013ல் இந்திய ஆட்சிப்பணி அலுவலராக தேர்ந்தெடுக்கப்பட்டேன். மசூரியில் பயிற்சியும், அசாம் மாநிலத்திலும்,...

விழா- கடிதங்கள்- விக்ரம், சந்திரசேகரன்

அன்புள்ள ஜெயமோகன் அண்ணா, விஷ்ணுபுரம் பத்தாம் ஆண்டின் விருதுவிழா ஒரு வாசகனாக மனநிறைவு அளித்தது இசை, யுவன் சந்திரசேகர், கே.என். செந்தில், வெண்பாகீதாயன், அமிர்தம் சூரியா, சுரேஷ்குமார இந்திரஜித், ரவிசுப்பிரமணியம், ஜானவி பருவா, பெருந்தேவி,...

’அகதி’ ராம்குமார் முன்னுரை

கோவையில் நடந்த ஒரு சிறிய புத்தக விழாவில் ஒரு புத்தகத்தைப் பார்த்துவிட்டு அதை நிச்சயம் படிக்க வேண்டும் என்று தோன்றியது. அப்போது நான் பள்ளி முடித்த நேரம். கையில் பணம் இல்லை. அம்மாவின்...

விழா கடிதங்கள், ரங்கராஜன்,செல்வக்குமார்

அன்புள்ள ஜெ நலம்தானே? விஷ்ணுபுரம் விருதுவிழாவிற்கு வந்துவிட்டு திரும்பி அந்த மீட்டலிலேயே இருந்துகொண்டிருக்கிறேன். என்னைப்போன்ற வாசகர்களுக்கெல்லாம் இத்தகைய திருவிழாக்கள் பெரிய அனுபவம். திரைப்படவிழாவுக்கு நான் வழக்கமாகச் செல்வதுண்டு. ஆண்டு முழுக்க சினிமா பார்க்கிறோம். ஆனால் ஒரு...

‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 37

பகுதி ஐந்து : விரிசிறகு - 1 நகர்மேல் எழுந்துநின்ற கோட்டை மேலிருந்து சம்வகை சூழ நோக்கிக்கொண்டிருந்தாள். அஸ்தினபுரிக்குள் பாரதவர்ஷம் எங்கணுமிருந்து மக்கள்பெருக்கு வந்து நிறையத் தொடங்கி ஒரு மாதம் கடந்துவிட்டிருந்தது. ஒவ்வொரு நாளும்...