தினசரி தொகுப்புகள்: January 4, 2020
பாண்டிச்சேரியில்…
ஆனந்தரங்கம் பிள்ளை
தினப்படி சேதிக்குறிப்பு
ஜனவரி ஐந்தாம் தேதி பாண்டிச்சேரியில் ஆனந்தரங்கம் பிள்ளை நாட்குறிப்பு மறுபதிப்பு வெளியாகிறது. அந்நிகழ்வில் பங்கெடுக்கிறேன். வாய்ப்புள்ள நண்பர்கள் கலந்துகொள்ளலாம்.
பாண்டிச்சேரி முதல்வர் வே.நாராயணசாமி , இந்து ஆசிரியர் என்.ராம், நீதியரசர் தாவீது...
மீள்கை
விஷ்ணுபுரம் விழா எப்போதுமே ஒரு தனிமையை அளிக்கிறது. நண்பர்கள் புடைசூழ இருந்து பேசி, சிரித்து, களித்து மெல்ல உருவாகும் தனிமை அது. முதலில் உருவாவது ஒருவகையான சங்கடம். நான் இவ்விழாவில் என்னை முன்வைப்பதில்லை....
பத்து ஆசிரியர்கள்-4, ஸ்ரீனிவாசன்
1965 ஆம் ஆண்டு ராகவன்- ருக்மிணி தம்பதியருக்கு மகனாக சென்னையில் பிறந்தார். மேற்கு மாம்பலத்தில் வளர்ந்தார். ராஜ்பவனில் பணியாற்றியதால் நண்பர்கள் வட்டாரத்தில் கவர்னர் ஸ்ரீனிவாசன் என்று அழைக்கப்படுபவர். வெண்முரசின் மெய்ப்பு நோக்குனர். தீவிர...
விழா கடிதம் – நினேஷ்குமார்
அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,
முதன் முறையாக இந்த வருடம்தான் விஷ்ணுபுரம் விருது விழாவில் கலந்து கொள்கிறேன். வெள்ளிக்கிழமை காலை விழா அரங்கம் வந்தடைந்த பொழுது மீனாம்பிகை தங்கும் அறைக்கு வழிகாட்டினார்கள். அதற்குப்பின் இந்த இரண்டு...
விலாஸ் சாரங் தன் படைப்புலகம் குறித்து…
கூண்டுக்குள் பெண்கள்
எழுத்தை இயற்றுதல்
இந்தத் தொகுதியில் உள்ள பெரும்பாலான கதைகள் மராத்தியில் எழுதப்பட்டவை. பின்னர் ஆங்கிலத்தில் ‘மறு ஆக்கம்’ செய்யப்பட்டவை. ஏன் ‘மறு ஆக்கம்’ என்று சொல்கிறேன் என்றால் நான் செய்ததை மொழிபெயர்ப்பு என்று...
‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 35
பகுதி நான்கு : அன்னையெழுகை – 7
இந்திரப்பிரஸ்தத்தில் தன் அரண்மனை அறையில் யுயுத்ஸு ஆடியின் முன் நின்று ஆடைகளை சீர்படுத்திக்கொண்டான். அவனே தன் ஆடைகளை அணிந்திருந்தான். பிறர் உதவியின்றி அணியாடைகளை அணிவது அவனுக்கு...