தினசரி தொகுப்புகள்: January 3, 2020
மதுரை அயோத்திதாசர் நூல்வெளியீட்டு விழாவில்
மதுரையில் பேராசிரியர் டி.தர்மராஜ் எழுதிய அயோத்திதாசர் நூல்வெளியீடு வரும் ஜனவரி 4 அன்று நிகழ்கிறது. நான் கலந்துகொண்டு உரையாற்றுகிறேன். சு.வெங்கடேசன், சமஸ் ஆகியோர் கலந்துகொள்கிறார்கள்.
விழா 2019
விஷ்ணுபுரம் விழா 2019 உரைகள்
விஷ்ணுபுரம் விழாவுக்கு இம்முறை நேராக மலேசியாவிலிருந்து வந்துசேர்ந்தேன். விழா ஏற்பாடுகள் எதையும் என்னிடம் தெரிவிக்கவேண்டாம் என சொல்லியிருந்தேன். தெரிவிப்பதில் பெரிய பயன் ஏதுமில்லை என்பது ஒரு காரணம். நான்...
பத்து ஆசிரியர்கள்-3, நாகப்பிரகாஷ்
உங்களைப்பற்றி..(கல்வி/ பணி/ குடும்பம்)
ஊர் சேலம். உறவினர்கள் அங்குதான் இருக்கிறார்கள். ஒரு தம்பி, திருப்பூரில் வேலை செய்கிறான். இப்போது எர்ணாகுளத்தில் ஒரு தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் பணிபுரிகிறேன். முறையான பள்ளிக் கல்வி வாய்க்கவில்லை, வேலைக்குப்...
நாகப்பிரகாஷின் எரி – எம்.கோபாலகிருஷ்ணன் முன்னுரை
பால்யகாலச் சித்திரங்கள் தொடர்ந்து ஆழ்மனதில் வண்ணம் உலராமல் தங்கி நிற்பவை. வயதேறும் தோறும் ஆழம் கொள்பவை. பிற்கால உலக அனுபவங்களை ஆழ்மனச் சித்திரங்களைக் கொண்டுதான் உரசிப் பார்த்துக் கொள்கிறோம். நல்லவை அல்லவை எனப்...
விழா- கடிதங்கள்
அன்புள்ள ஜெயமோகன்!
வணக்கம்.விருது விழாவுக்கு வந்திராத அது பற்றி அறிந்திராத ஒருவரை நினைவில் கொண்டு என் விழா நினைவுகளை எழுதியிருக்கிறேன்.
அதன் சுட்டி:https://wp.me/patmC2-9r
நன்றி.
சாந்தமூர்த்தி,
மன்னார்குடி.
***
பெருமதிப்புக்குரிய ஆசிரியர் ஜெயமோகன் அவர்களுக்கு,
வணக்கம். இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள். விஷ்ணுபுரம் விழாவில்...
‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 34
பகுதி நான்கு : அன்னையெழுகை – 6
இந்திரப்பிரஸ்தத்தின் தெற்குக் கோட்டைவாயிலை தொலைவிலேயே யுயுத்ஸு பார்த்தான். அஸ்தினபுரியின் கோட்டைவாயிலைவிட பலமடங்கு பெரியது. மாபெரும் கற்களை வெட்டி ஒன்றன்மேல் ஒன்றென அடுக்கி எழுப்பப்பட்ட அடித்தளக் கோட்டைக்கு...