2020

வருடாந்திர தொகுப்புகள்: 2020

திருச்சி, ஸ்ரீனிவாசபுரம், பச்சைமலை

விஷ்ணுபுரம் விருதுவிழா மதுரையில் முடிந்தபின்னர் ஒருநாள் மதுரையில் தங்கியிருந்தேன். பொதுவாக இம்மாதிரி விருதுவிழாக்கள் முடிந்தபின்னர் நண்பர்கள் விடைபெற்றுக் கிளம்புவது வலியூட்டும் ஓர் அனுபவம். ஒவ்வொருவராக சொல்லிக்கொள்வார்கள். கடைசியில் நாம் மட்டுமே எஞ்சுவோம். அதற்காக...

ஆண்டறுதிக் கணக்கு

ஆதவன் தீட்சண்யாவின் வழக்கறிஞர் அறிவிக்கை கி.ரா- வன்கொடுமைச்சட்டம்- நீதிமன்றத்தீர்ப்பு முற்போக்கு மிரட்டல்- கடிதங்கள் அவதூறுகள்,முற்போக்கு எழுத்தாளர் சங்கம் வசையே அவர்களின் உரிமைப்போர் சட்டநடவடிக்கைகள் பற்றி அறுதியாக… சட்ட நடவடிக்கை பா.செயப்பிரகாசம் பற்றி அன்புள்ள ஜெ இந்த ஆண்டு முடியப்போகிறது. இந்த ஆண்டின் சாதனைகளில் கண்டன அறிக்கையும்...

விஷ்ணுபுரம் விழா- கடிதங்கள்

https://youtu.be/u5mP6g_3S04 விஷ்ணுபுரம் விருது விழா-2020 அன்புள்ள ஜெ விஷ்ணுபுரம் விருதுவிழா பற்றிய செய்தி மகிழ்ச்சியையும் ஏக்கத்தையும் அளித்தது. சென்ற எட்டு ஆண்டுகளாக விஷ்ணுபுரம் விருதுவிழாக்களில் நான் கலந்துகொண்டிருக்கிறேன். வைரமுத்து வாசகனாக இருந்த நான் இன்று நவீன இலக்கியவாசகனாக...

மகாபாரதம், வெண்முரசு, யுவால்

வணக்கம் ஜெ தங்களுக்கு இது என் முதல் கடிதம், அறிமுகததிற்கு என் பெயர் ஸ்ரீநிவாசன். சொந்த ஊர் புதுவை, எனது அப்பா ஆனந்தன், தாய் மாமா அரிகிருஷ்ணன் உங்களுக்கு ஏற்கனவே அறிமுகம் ஆனவர்கள். புதுவை...

எம்.வேதசகாயகுமார் அஞ்சலிக்கூட்டம்,கோவை

மறைந்த இலக்கிய விமர்சகர் எம்.வேதசகாயகுமார் அவர்களுக்கு ஓர் அஞ்சலிக்கூட்டம் கோவையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வேதசகாயகுமார் தமிழின் நவீனத்துவ அழகியலை முன்னெடுத்த முன்னோடி விமர்சகர்களில் ஒருவர். நவீனத்துவத்தின் எல்லைகளை கடந்து செவ்வியல் இலக்கியம், இலக்கியவரலாறு...

பிழைகளை வாசிப்பது

 எலிகள்  அன்புள்ள ஜெ பிழை பற்றிய உங்கள் கடிதத்தைக் கண்டேன், நீண்ட நாட்களுக்குப்பின் உங்கள் கடிதம் மகிழ்ச்சியை அளித்தது பிழையை ஒரு ‘இடைவெளி’யாக வாசிக்கலாம் என்று சொன்னீர்கள். ஆனால் கதைகளில் பலவகையான பிழைகளை காண்கிறேன்....

ஒரு கடிதம்

தன்னை வரையறை செய்தல் உடல், குற்றவுணர்வு, கலை தல்ஸ்தோயின் மனிதாபிமானம்- கடிதங்கள் அன்பு ஜெ, நலமா? தங்களுக்கு மின்னஞ்சல் அனுப்பி மிக மிக நீண்ட நாட்கள் ஆகிறது. பள்ளியை தற்காலிகமாக ஒரு வருடத்திற்கு திறக்காமல் இருக்க முடிவுசெய்துவிட்டோம் இப்பொழுது...

மாஸ்டர்- கடிதங்கள்

‘மாஸ்டர்’ மாஸ்டர், 'மாஸ்டர்ன்னு போட்டு மேல ரெண்டு கொம்பு போட்டா பெரிய .........நீ ?' என்று இதற்கும் வசைக் கடிதங்கள் வந்தால் ஆச்சரியமில்லை. கொம்பு வைத்த மாஸ்டர். கொம்பன் யானையேதான். எழுத்தாளர்களில் கொம்பன். மோதி...

வெண்முரசு வடிவம்

அன்புள்ள ஜெ பன்னிரு படைக்கலத்தில் "யாதவா எழுக உன் அறம்" என்று திரெளபதி கூவுகையில் முதலில்  ஓடி வந்த கிருஷ்ணை இன்று அவன் அறத்தை செயல்படுத்த கிளம்பிவிட்டாள் என்று எண்ணிக்கொண்டேன் இன்று படித்ததும். அவறை சத்ரியர்களை...

எலிகள்

  அன்புள்ள ஜெயமோகன், வணக்கம். நீங்கள் எழுதும் கட்டுரைகளில் பல 'உண்மைகளை' பலர் 'கண்டறிந்து' முக நூலில் எழுதுவதை பார்க்கிறேன் . இதில் எழுத்தாளர்களும் உண்டு. உதாரணமாக ஒரு எழுத்தாளரையோ அல்லது சிந்தைனையாளரையோ நீங்கள் சுட்டினால்...