தினசரி தொகுப்புகள்: December 28, 2019

விஷ்ணுபுரம் முதல்நாள் நிகழ்வு ஒளிப்படங்கள் – வினோத் பாலுச்சாமி

அன்பின் ஜெயமோகன் அவர்களுக்கு, ஒரு சந்திப்பின் முழுமை என்பது அதுதரும் நம்பிக்கையும் உத்வேகமும்தான். அவ்வகையில், விஷ்ணுபுரம் இலக்கிய நிகழ்வு நற்சந்திப்புத் தருணங்களை உருவாக்கித்தரும் கூடுகையாக நம் எல்லோருக்கும் மாறிவிட்டிருக்கிறது. நேற்றைய முழுபொழுதுமே எங்கள் அனைவருக்கும்...

விஷ்ணுபுரம் விருது விழா புகைப்படங்கள் – 27.12.2019

  விஷ்ணுபுரம் விருது விழா 2019 புகைப்படங்கள் – நாள் -1  

விஷ்ணுபுரம் விருதுவிழா:வாழ்த்துக்கள்

அன்புள்ள ஜெ விஷ்ணுபுரம் விருதுவிழாவுக்கு வாழ்த்துக்கள். இம்முறை அபி விருதுபெறுவது ஓர் அரிய நிகழ்வு. ஒரு ஆக்கபூர்வமான இலக்கியச் சூழல் மிகமெல்லிய குரலையும் கேட்பதாக இருக்கவேண்டும். அபி ஒரு சருகு உதிரும் சப்தத்திலே எழுதியவர்....

புலி : ஜானவி பரூவா

  மானஸ் தேசிய பூங்காவின் நுழைவு வாயிலின் சோதனைச் சாவடியை அவர்களின் கார் சென்றடைந்தபோது சூரியன் மறைந்து, வெளிச்சம் வெகுவாக குறையத்துவங்கி இருந்தது. காரோட்டி லஹுன் காரில் இருந்து இறங்கி சாலையோரத்தில் இருந்த மரத்தாலான காவலர்...

யாருடைய கண்ணாடியின் பரிணாமம் இந்த பைசைக்கிள்? -கே.ஜி.சங்கரப்பிள்ளை

கவிதை பற்றிய கட்டுரை: மொழியாக்கம் அழகிய மணவாளன்   எனக்கு நினைவு தெரிந்த நாள் முதலாகவே வீட்டில் ஒரு சைக்கிள் இருந்தது. அப்பா அந்த சைக்கிளில்தான் ஏழாம்மைல் என்ற ஊரிலிருக்கும்  ஆரம்ப பள்ளிக்கு ஆசிரியராக போனார்....

பலாக்கொட்டைத் தத்துவம்- கே.ஜி.சங்கரப்பிள்ளை கவிதைகள்

கே.ஜி.சங்கரப்பிள்ளை எனக்கு 1986 முதல் அறிமுகம். சுந்தர ராமசாமி ஆசான் விருது பெற்றதை ஒட்டி ஒரு பாராட்டுக்கூட்டம் திரிச்சூரில் ஏற்பாடாகியது. அதை நடத்தியவர்களில் ஒருவர் கே.ஜி.சங்கரப்பிள்ளை.. அன்று அவர் முதன்மையான சமூகக் களப்பணியாளர்....

‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 28

பகுதி மூன்று : கண்ணிநுண்சிறுதாம்பு – 11 இடைநாழியினூடாக சாரிகர் சத்யபாமையின் பின்னால் நடந்தார். அந்த நாளின் அத்தனை நிகழ்வுகளும் உடனடியாக முடிவுக்கு வந்துவிட்டால் போதும் என்னும் எண்ணம் அவருள் நிறைந்திருந்தது. மானுட உள்ளம்...