தினசரி தொகுப்புகள்: December 22, 2019

சராசரி நடையும் புனைவுநடையும்

அன்புள்ள ஜெ, நலம்தானே? நான் தமிழில் எழுதத்தொடங்கியிருக்கிறேன். என்னுடைய படைப்புக்களை இங்கே சில மூத்த வாசகரகளிடம் அளித்தேன். அவர்கள் வாசித்துவிட்டு நான் என் தமிழறிவை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்று சொன்னார்கள். சொற்றொடர்களை வாசித்து அவற்றிலுள்ள இலக்கணப்பிழைகளையும்...

சுழல்,எலி,மேடை – கே.ஜி.சங்கரப்பிள்ளை

சுழல்வட்டம்   பூமாலையோ பொன்மாலையோ காசுமாலையோ சிலுவைமாலையோ தாலியோ வெள்ளைக்காலரோ ஸ்டெதெஸ்கோப்போ ருத்ராக்ஷமோ சங்கிலியோ கயிறோ பாம்போ நஞ்சுநீலமோ சுற்றித்தழுவும் உன் கைகளோ   கழுத்திலிருப்பதே என் சுழல்வட்டம் விலாசம் பெயர் பாதி தன்னுணர்வில்...   கிழங்கையெல்லாம் தின்று என் விளைநிலத்தை வரளச்செய்தது யார்?   விதையறையை துளைத்து என் அடுத்தபோகத்தை அழித்தது யார்? முழவுத்தோலில் ஓட்டையிட்டு என்னை முழங்காமலாக்கியது யார்?   அடித்தளம் கூரையென என் உறுதிகளையெல்லாம் உள்ளூரக்குடைந்து மட்கவைத்தது எந்த மரணச்சரம்?   நெற்குவியலை உமிக்குவியலாக்கியது எந்த எலி?   எப்படி கண்டுபிடிப்பது? ஒரே முகம் ஒரே வடிவம் ஒரே பாணி ஒரே மாயை ஒன்றா பலதா இதெல்லாம்?   எலிகளிலும் பிளேகிலும் புதிர் பரப்புவது ஒரே...

கே.ஜி.சங்கரப்பிள்ளை – கடிதங்கள்

பல போஸ் போட்டோக்கள்- கே.ஜி.சங்கரப்பிள்ளை கே ஜி சங்கரப்பிள்ளை- இரு கவிதைகள் விஷ்ணுபுரம் விழா- விருந்தினர்-1 கே.ஜி,.சங்கரப்பிள்ளை கே.ஜி.சங்கரப்பிள்ளை கவிதைகள்-1 அன்புள்ள ஜெ,   கே.ஜி.சங்கரப்பிள்ளையின் கவிதைகள் அபாரமான புத்துணர்ச்சியை அளிக்கின்றன. ஒரு சூழலில் எழும் கவிதைகளுக்கு மொழியிலும் அமைப்பிலும் பார்வையிலும்...

விஷ்ணுபுரம் விருதுவிழா 2017 உரைகள்

https://youtu.be/kyuQJZ9xZoY   https://youtu.be/BYjhQYW0WTo https://youtu.be/boj6zVdwBWw   https://youtu.be/b_7HnVRq1sE https://youtu.be/0RU9dKvfj10 https://youtu.be/Ko6fX14Fnc4   2017 ஆம் ஆண்டுக்கான விஷ்ணுபுரம் விருது மலேசியப்படைப்பாளியான சீ முத்துசாமி அவர்களுக்கு வழங்கப்பட்டது. விருதுவிழாவில் ஆற்றப்பட்ட உரைகள்

‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 22

பகுதி மூன்று : கண்ணிநுண்சிறுதாம்பு – 5 சாரிகர் துவாரகை பயணத்தில் முற்றிலும் பிறிதொருவனாக தன்னை உணர்ந்தார். அவர் உடல் புழுதிபடிந்து, வெயிலில் வெந்து கருமைகொண்டு, மயிர் பழுப்பேறி, உதடுகள் கருகி நீர்ப்பாவையை நோக்கியபோது...