தினசரி தொகுப்புகள்: December 14, 2019

மலேசியப் பயணம்,விருது

வரும் டிசம்பர் 19 முதல் 26 வரை மலேசியாவில் பயணம் செய்யவிருக்கிறேன். அருண்மொழியும் உடன் வருகிறாள். மலேசியாவில் கூலிம் தியான ஆசிரமத்தில் நிகழும் கூடுகைகளில் நான்கு நாட்கள் உரையாற்றுகிறேன். மலேசியாவின் சுவாமி பிரம்மானந்தா...

கே ஜி சங்கரப்பிள்ளை- இரு கவிதைகள்

  குற்றாலம்     பூத்த காடு தெய்வத்தின் நிழல் என்ற குறிஞ்சிப்பாட்டை நினைத்து உடல் தழுவிச்சூழும் குளிர்காற்றெனும் பேருவத் தோழனைப் பிரிந்து ஊரை நோக்கி காட்டுபெண் புறப்படும்போது தோழிகள் அஞ்சினர்   ஊர் இருந்தது கீழே ஆதிக்கங்களுக்கும் அச்சங்களுக்கும் அடியில். நடந்தது என்ன என்று நாலுபேர் நான்குகதை சொல்லும் இடம். வார்த்தைகள் உரசிக்கொண்டு பொறிபறக்கும் இடம். விழிகளிலும் மொழிகளிலும் அவநம்பிக்கை ஒளிதொழுகும்...

விஷ்ணுபுரம் விழா ஆவணப்படங்கள்

அன்புள்ள ஜெ   அபி ஆவணப்படம் முன்னோட்டம் பார்த்தேன். நல்ல ஒளிப்பதிவுடன் எடுக்கப்பட்டிருக்கிறது. அவருடைய இயல்பான நடையும் தயக்கமான பேச்சும் எழுத்தும் எல்லாம் அந்த முன்னோட்டத்திலேயே வெளிப்படுகிறது. அழகான ஆவணப்படமாக அமையும் என நினைக்கிறேன்.   கே.பி.வினோத் முன்னர்...

பிரமிள் – கடிதங்கள்

கொந்தளிப்பின் அழகியல்: பிரமிள் கவிதைகள்-1 கொந்தளிப்பின் அழகியல்: பிரமிள் கவிதைகள் -2 கொந்தளிப்பின் அழகியல்: பிரமிள் கவிதைகள் -3 கொந்தளிப்பின் அழகியல்: பிரமிள் கவிதைகள் -4 கொந்தளிப்பின் அழகியல்: பிரமிள் கவிதைகள் -5   அன்புள்ள ஜெ,   பிரமிள் குறித்த கட்டுரை என்னுடன்...

இரவிலி நெடுயுகம் – அபி விமர்சனநூல்

    கவிஞர் அபிக்கு 2019 ஆம் ஆண்டுக்கான விஷ்ணுபுரம் விருது வழங்கப்படுவதை ஒட்டி வெளியிடப்படும் விமர்சன நூல் இரவிலிநெடுயுகம். விஷ்ணுபுரம் இலக்கியவட்ட வெளியீடு இது     முன்னுரை கவிஞர் அபி அவர்களுக்கு 2019 ஆம் ஆண்டுக்கான விஷ்ணுபுரம் விருது...

வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 14

பகுதி இரண்டு : பதியெழு பழங்குடி – 5 மூன்று குடித்தலைவர்களுடன் ஏவற்பெண்டு சம்வகையின் அருகே வந்து நின்றாள். சம்வகை அவர்களிடம் “வருக!” என்று சொல்லிவிட்டு நடந்தாள். அவர்களில் ஒருவர் “நாங்கள் எப்பிழையும் ஆற்றவில்லை”...