தினசரி தொகுப்புகள்: December 13, 2019

கரவுப்பாதைகள்

அடிக்கடிக் கவனிக்கும் கவிஞர்களின் கவிதைகள் இவை. ஆனாலும்கூட எவரேனும் சுட்டிக்காட்டாமல் ஒரு கவிதையை நானே கவனிப்பதில்லை என்னும் அளவுக்கு கவிதைகளின் வெளியீட்டு வெளி சிதறிப்பரந்துவிட்டிருக்கிறது. முழுநேரவேலையாக கவிதை வாசிக்கும் நண்பர்கள், இது ஒரு...

விஷ்ணுபுரம் விருந்தினர் 10 – ஜானவி பருவா

  அசாம் மாநிலத்தை பூர்வீகமாக கொண்டவர் ஜானவி பருவா. பெரும்பாலும் அசாமிலேயே வளர்ந்து பின்னர் கல்விக்காக வேறு பகுதிகளுக்கு சென்று தற்போது பெங்களூரில் வாழ்ந்து வருகிறார். கல்வியால் மருத்துவராக இருந்தாலும் மருத்துவ பணியை விட்டுவிட்டு...

நூற்பு- நெசவுக் கல்விக்கூடம்

ஒரு பருக்கை அரிசி எப்படி எவ்வளவு பேரின் உழைப்பால் நம் தட்டிற்கு வருகிறதோ அதுபோல்தான் ஒவ்வொரு நூலிழையும் துணியாக உருமாறி அத்தனை பேரின் கைகள் தொட்டு நம்மிடம் வந்துசேர்கிறது.ஒரு பொருள் உருவாவதன் பின்னணி...

‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 13

பகுதி இரண்டு : பதியெழு பழங்குடி - 4 சம்வகை கவசங்கள் அணிந்துகொண்டு அறையைவிட்டு வெளிவந்தபோது எதிர்ப்பட்ட முதற்காவல்பெண்டு திகைத்து உடனே தலைவணங்கினாள். அவளில் நிகழ்ந்த அந்த அதிர்வை ஒரு கணத்தில் மிக அணுக்கமாக...