தினசரி தொகுப்புகள்: December 11, 2019

அபியின் அருவக் கவியுலகு-4

அபியின் அருவக் கவியுலகு-1 அபியின் அருவக் கவியுலகு-2 அபியின் அருவக் கவியுலகு-3 பகுதி நான்கு- மெத்திடும் மாலை   தமிழிலக்கியத்தில் அபியை முக்கியமானவராக ஆக்கும் இரண்டு சாதனைகள் தன் கவிவாழ்வின் பிற்பகுதியில் அவர் எழுதிய இரு கவிதை வரிசைகளான காலம்,...

விஷ்ணுபுரம் விழா விருந்தினர் 8 -வெண்பா கீதாயன்

  விஷ்ணுபுரம் விழாவின் விவாத நிகழ்ச்சியில் இளம்எழுத்தாளர் வெண்பா கீதாயன் கலந்துகொள்கிறார். நெல்லையைச் சேர்ந்த வெண்பா கீதாயன் தமிழ் இலக்கியம் முதுகலை மாணவர். மரபிலக்கியத்திலும் நவீனத்தமிழ் இலக்கியத்திலும் ஆர்வம் கொண்டவர். நவீனப் பெண்களின் பிரச்சினைகளையும்...

காந்தியின் உணவு பரிந்துரை

  ஆசிரியருக்கு,   காந்தியின் உணவுப் பழக்க பரிந்துரை மிக சுவாரஸ்யமானது, கூறிய அவதானிப்புகளை கொண்டது. சமீபத்தில் கச்சித்தமான எளிமையான மொழியில் எழுதப்பட்ட  இவ்வளவு வசீகரமான ஒரு கட்டுரையை நான் படித்ததில்லை, ஆகவே உடனே மொழி பெயர்த்தேன். அதை கீழே...

அறிவுச்செயல்பாடு – கடிதங்கள்

  அறிவுச்செயல்பாடும் தமிழக உளநிலையும்   அன்புள்ள ஜெ, கிருஷ்ணன் இவ்விஷயத்தில் இப்படி ஒரு நிலைப்பாடு கொள்வார் என்பதை நான் எதிர்பார்க்கவில்லை. ஏனெனில் நாம் ஒவ்வொரு முறை சந்திக்கும் போதும் நாம் இதைப் பற்றி விவாதித்துக் கொண்டு தான்...

‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 11

பகுதி இரண்டு : பதியெழு பழங்குடி – 2 சுரேசரின் ஆணைப்படி நகர் விழாக்கோலம் பூண்டது. ஆனால் அவர் எண்ணியதுபோல் எதுவும் நிகழவில்லை. அதை அவருடைய அலுவலவையில் அவர் ஆணையை ஏற்று நின்றிருக்கையிலேயே சம்வகை...