தினசரி தொகுப்புகள்: December 9, 2019

திருவனந்தபுரம், ஒரு சந்திப்பு

நண்பர் ஷாகுல் ஹமீதின் கடைத் திறப்புவிழா திருவனந்தபுரத்தில் டிசம்பர் ஆறாம்தேதி நடைபெற்றது. கப்பல்காரனாக இருபதாண்டுகளுக்குமேல் வாழ்ந்தவர் ஷாகுல். காடாறுமாத வாழ்க்கையை கடந்து கரையிலேயே நீடிக்க முடிவெடுத்து அவருடைய நெடுநாள் நண்பரின் பங்குத்துணையுடன் தொடங்கியிருக்கும்...

அபியின் அருவக் கவியுலகு-2

அபியின் அருவக் கவியுலகு-1 பகுதி இரண்டு: யாருடையதென்றிலாத சோகம்   அபியின் இரண்டாம் கட்டத்தில் அவரது கவியுலகில் அருவமான படிமங்கள் செறிவான மொழியில் வெளிப்படுகின்றன. அதேசமயம் மிக அரிதாகவும் அவை உள்ளன. அலங்காரங்களும், செயற்கையான ஒலி அழகுகளும்...

விஷ்ணுபுரம் விருந்தினர் 7- இசை

  விஷ்ணுபுரம் விருதுவிழா 2019 ல் கவிஞர் இசை கலந்துகொள்கிறார். அவருடனான ஓர் உரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இசை என்ற பேரில் எழுதும் ஆ. சத்தியமூர்த்தி மெல்லிய பகடியும் நட்பார்ந்த  சொல்லாடலும் நுண்ணிய கனிவும்...

‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 9

பகுதி ஒன்று : ஆயிரம் காலடிச்சுவடுகள் – 9 கட்டற்றுப் பெருகி சாலையை நிறைத்துச் சென்றுகொண்டிருந்த மக்கள்திரள் சீப்பால் வகுந்ததுபோல எட்டு நிரைகளாக மாறி அஸ்தினபுரியின் கிழக்குக் கோட்டைமுகப்பு நோக்கி சென்றது. வலது ஓரம்...