தினசரி தொகுப்புகள்: December 8, 2019

அபியின் அருவக் கவியுலகு-1

பகுதி ஒன்று: காலொடிந்த நிமிடம்   கவிதையைப் பொறுத்தவரை முடிவே சாத்தியமில்லாத வினாக்கள் சில உண்டு.இலக்கியத்தின் பிற வடிவங்களில் உள்ள கவித்துவத்திற்கும் கவிதை எனும் வடிவத்தில் உள்ள கவித்துவத்துக்கும் என்ன வேறுபாடு? கவிதையின் வடிவத்துக்கும் அதன்...

அறிவுச்செயல்பாடும் தமிழகமும் -கடிதங்கள்

அறிவுச்செயல்பாடும் தமிழக உளநிலையும் அன்புள்ள ஆசிரியருக்கு, உங்கள் கருத்துடன் நான் முற்றிலும் உடன்படுகிறேன். என் சொந்த அனுபவத்தில் குடும்பத்தின் பெரும்பாலான உறுப்பினர்களால், நான் வாங்கும் நூல்களால் வாழ்க்கைக்கு என்ன பயன் என்ற கேள்வி எப்போதும் எனை நோக்கி...

விஷ்ணுபுரம் விருந்தினர் 6 – ரவி சுப்ரமணியம்

    விஷ்ணுபுரம் விருதுவிழா 2019 ல் கவிஞர், ஆவணப்பட இயக்குநர், பாடகர் ரவி சுப்ரமணியம் கலந்துகொள்கிறார்     ரவி சுப்ரமணியம் கவிஞராக தமிழில் அறிமுகமானவர். சீம்பாலில் அருந்திய நஞ்சு என்ற வலுவான படிமம் மூலம் கவனிக்கப்பட்டவர். இளமையில்...

‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 8

பகுதி ஒன்று : ஆயிரம் காலடிச்சுவடுகள் – 8 அஸ்தினபுரியின் எல்லைக்கு வெளியே புறங்காட்டில் ஆதன் ஏழு நாட்கள் தங்கியிருந்தான். அங்கு வெளியூர்களிலிருந்து வந்துகொண்டே இருந்த மக்கள் ஈச்சைஓலைத் தட்டிகளாலும் கமுகுப் பாளைகளாலும் இலைகளாலும்...