தினசரி தொகுப்புகள்: December 7, 2019

இலக்கியவிழாக்கள்

  திரு ஜெ , சென்னையிலிருந்து விசாகபட்டணம் விமானத்தில் வருகையில் இருக்கையின் முன் இருந்த இதழைப் புரட்டியதில் ஜனவரியில் பெங்களூரு, கொல்கத்தா, ஜெய்ப்பூர் மற்றும் கோழிக்கோட்டில் இலக்கிய திருவிழா நடப்பதாகவும் பிரபலங்கள் பங்கெடுப்பதையும் அறிந்தேன். சென்னையில்...

அழகிய மரம் 

அழகியமரம் சமணமும் கல்வியும் அழகியமரம் வாங்க காந்தி கூறிய ஒற்றை வரிக்கு உயிர்கொடுக்கும் பொருட்டு தரம் பால் அவர்கள் பெரும் சிரத்தை எடுத்து 18-ஆம் நூற்றண்டு இந்தியாவில் இருந்த பாரம்பரியக் கல்வி பற்றி மிக விரிவாகவும், தரமாகவும்...

விஷ்ணுபுரம் விழா விருந்தினர்-5 -சுரேஷ்குமார இந்திரஜித்

சுரேஷ்குமார இந்திரஜித் ஓர் உரையாடலில் சொன்னார் ‘ கதை மாதிரி எதாவது எழுதிப்பாக்கலாம்னு நினைக்கிறேன்’ அப்போது அவரது இரண்டு சிறுகதைத்தொகுதிகள் வெளிவந்திருந்தன. சுரேஷ்குமார இந்திரஜித் தமிழில் வண்ணதாசன், நாஞ்சில்நாடன், பூமணி தலைமுறைக்குப்பின் வந்த படைப்பாளிகளில்...

‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 7

பகுதி ஒன்று : ஆயிரம் காலடிச்சுவடுகள் – 7 வடபுலம் நோக்கி செல்லச் செல்ல ஆதன் அங்கு நிகழ்ந்த பெரும்போரைப் பற்றிய செய்திகளை மேலும் மேலுமென அறிந்துகொண்டிருந்தான். முதலில் துளிச்செய்திகள் வந்தன. விந்திய மலையைக்...