தினசரி தொகுப்புகள்: December 1, 2019

விஷ்ணுபுரம் விழா விருந்தினர்கள்

விஷ்ணுபுரம் விருந்தினர்கள்   1 விஷ்ணுபுரம் விழா விருந்தினர் கே.ஜி சங்கரப்பிள்ளை 2 விஷ்ணுபுரம் விழா விருந்தினர் அமிர்தம் சூரியா 3. விஷ்ணுபுரம்விழா விருந்தினர்  யுவன் சந்திரசேகர் விஷ்ணுபுரம் விழா விருந்தினர் -4, கே.என்.செந்தில்   விஷ்ணுபுரம் விழா விருந்தினர்-5 -சுரேஷ்குமார இந்திரஜித் விஷ்ணுபுரம்...

கொந்தளிப்பின் அழகியல்: பிரமிள் கவிதைகள் -4

கொந்தளிப்பின் அழகியல்: பிரமிள் கவிதைகள்-1 கொந்தளிப்பின் அழகியல்: பிரமிள் கவிதைகள் -2 கொந்தளிப்பின் அழகியல்: பிரமிள் கவிதைகள் -3 4. மீபொருண்மை கனவு பித்து   பிரமிளின் ஆன்மீகம் தர்க்கபூர்வமாக வெளிப்படுவதையே அவருடைய  மீபொருண்மை என்றேன். அதை இவ்வாறு வகுத்துக்...

லா.ச.ராவின் பாற்கடல் – வெங்கி

பாற்கடல் லா.ச.ரா லா.ச.ராமாமிர்தம் அன்பு ஜெ,   அப்பா இறந்தபோது எனக்கு வயது பதினொன்று. பக்கத்து ஊர் சென்னம்பட்டி நாடார் நடுநிலைப் பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன். நாங்கள் மூன்று பையன்கள். நான்தான் மூத்தவன். எனக்கடுத்து இரண்டிரண்டு வருட...

ஒரு சினிமாப் பேட்டி

  https://youtu.be/Y0kfuKsMYRw வழக்கமாக சினிமாப்பேட்டிகளை தவிர்த்துவிடுவேன். இதில் ஒரு தவறு நடந்துவிட்டது. வேறு ஒரு சேனல்காரர்கள் அவர்கள் தொடங்கி ஓராண்டு ஆகிறது, ஒரு வாழ்த்து வேண்டும், ஒருநிமிட ‘பைட்’தான் என்றார்கள். ஒப்புக்கொண்டேன். இவர்கள் அழைக்க அதை...

‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 1

பகுதி ஒன்று : ஆயிரம் காலடிச்சுவடுகள்-1 தொலைவுகள் அறியமுடியாதவை. ஆகவே ஊழ் என, சாவு என, பிரம்மமே என மயங்கச்செய்பவை. குழவிப்பருவத்தில் அருகே வந்தணையும் ஒவ்வொரு பொருளும் விந்தையே. அறியத் தந்து முற்றறியவொண்ணாது விலகி...