தினசரி தொகுப்புகள்: November 23, 2019

பாலியலை எதுவரை எழுதுவது?

  பாலுணர்வை அறிதலும் எழுதுதலும் அன்புள்ள ஜெ,   ஒரு சங்கடமான கேள்வி, தவறாக நினைக்கமாட்டீர்கள் என நினைக்கிறேன். உங்கள் படைப்புலகில் நேரடியான காமச்சித்தரிப்புக்கள் இல்லை, அல்லது குறைவாகவும் மென்மையாகவும் உள்ளன. அல்லது நான் சொல்வதை இப்படி மாற்றிச்...

சகஜயோகம் – கடிதங்கள்

சகஜயோகம்   அன்புள்ள ஜெ   சகஜயோகம் கட்டுரை வாசித்தேன். அதில் ஓர் அமைப்புசார்ந்து செயல்படுபவர்களிடம் இருக்கும் அளவில்லாத காழ்ப்பைப் பற்றிச் சொல்லியிருந்தீர்கள். நீங்கள் சொல்லவிட்டுப்போனது புலிகள் இயக்கம் பற்றி. நானும் அதில் இருந்தவன். புலிகளின் மொத்த இருபத்தைந்தாண்டுக்காலச்...

ஒரு வாசகனின் வழி- சக்திவேல்

அன்பு ஜெயமோகன், வாசிப்புக்குள் எப்போது நுழைந்தேன் என்பதை இக்கணம் யோசித்தால், ஏழாம் வகுப்புதான் நினைவுக்கு வருகிறது. அப்போது எனக்கு பாபு என்பவர் தமிழாசிரியராக இருந்தார். வகுப்பறையில் பாடம் எடுக்க மாட்டார்; பெரும்பாலும் மரத்தடிகள்தான். திருக்குறளை அவர்...