தினசரி தொகுப்புகள்: November 22, 2019

சென்னை வெண்முரசு விவாதக்கூட்டம்- நவம்பர்

  அன்புள்ள நண்பர்களுக்கு வணக்கம்,   இந்த மாத வெண்முரசு (சென்னை) கலந்துரையாடல் வருகிற ஞாயிறு  (24/11/2019) மாலை 5 மணி முதல்  8 மணி வரை நடைபெற உள்ளது.   இதில், இமைக்கணம் குறித்த தொடர் உரையாடலின் அடுத்த...

மெய்மையின் பதியில்…

  சென்னையில் இருக்கும்போது சாமித்தோப்பு ஐயா பலபிரஜாபதி அடிகளார் அழைத்து என்னைப் பார்க்கவேண்டும், எப்போது வரலாம் என்று கேட்டார். அவர் என்னை வந்துபார்ப்பது சரியல்ல, நானே செல்லவேண்டும் என எண்ணினேன். லக்ஷ்மி மணிவண்ணனிடம் தொலைபேசியில்...

இலக்கிய எல்லை மீறல்கள் -கடிதங்கள்

இலக்கிய விவாதங்களும் எல்லைமீறல்களும் இராமலிங்க வள்ளலார் அன்புள்ள் ஜெ,   அருட்பா மருட்பா காலத்தை விட தற்பொழுது இலக்கிய விவாத தளம் மேம்பட்டிருப்பதாகவா எண்ணுகிறீர்கள்? மதம் சார்ந்த ஒரு புது முயற்சி தோன்றும் பொழுது முன்னர் இருக்கும் மதச்...

ஆ.சிவசுப்ரமணியம் ஓர் உரையாடல்

ஆ.சிவசுப்ரமணியம் அவர்களுக்கு விளக்கு விருது தூத்துக்குடியில் இருந்து ஆ.சிவசுப்ரமணியம் அவர்கள் பேசினார். என் வாழ்த்துக்குறிப்பில் அவருக்கிருந்த இரு முரண்பாடுகளைச் சுட்டிக்காட்டினார். ஒன்று நான் அவருடைய சமூகவியல் ஆய்வுமுறை செவ்வியல் மார்க்சிய அடிப்படை கொண்டது என்று சொல்லியிருந்தேன்....