தினசரி தொகுப்புகள்: November 21, 2019

அறமெனப்படுவது யாதெனின்…

  அன்புள்ள நண்பர்களே, இன்று ‘அறமெனப்படுவது’ என்னும் தலைப்பில் பேச என்னை அழைத்திருக்கிறார்கள். அடிப்படையான வினா இது. எவை வாழ்க்கையின் ஆதாரமான தத்துவநிலைப்பாடுகளை விளக்க முயல்கின்றனவோ அவையே அடிப்படைக் கேள்விகள். இதைப்போன்ற அடிப்படை வினாக்கள் எழும்போதெல்லாம்...

குறள் ஒரு கடிதம்

குறள் பற்றி… அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு , வணக்கம். நான் உங்கள் தீவிர வாசகன். உங்களின் ஒவ்வொரு எழுத்தையும் ரசிப்பவன். டிவியில் நேற்று நடந்த திருக்குறளைப் பற்றிய விவாதத்தை பார்த்த அதிர்ச்சியில் இந்த கடிதம். திருக்குறள்...

இரு சிறுகதைகள்

அன்புள்ள ஜெ, சொல்வனம் இதழில் வெளியாகிய சுசித்ராவின் புதிய சிறுகதையான ‘ஒளி’ படித்தேன். சமீபத்தில் வெளியாகிய சிறுகதைகளில் நல்லதொரு சிறுகதை என்று நினைக்கிறேன். ஃபிலோமினாவில் இருக்கும் ஒருவித சீர்மையின்மையை ஆரன் வரைந்து கொடுக்கும் ஓவியம் ஊடாக களையவைக்கும் தருணம்...