தினசரி தொகுப்புகள்: November 19, 2019

மாபெரும் மலர்ச்செண்டு

இலையுதிர்காலம் என்பது ஒரு படிமம். ஒவ்வொன்றாக இலைகளை உதிர்த்துவிட்டு வெறுமைகொண்டு காற்றைத்துழாவி வான்நோக்கி கைவிரித்து நின்றிருக்கும் மரங்கள் கவிதையில் மீண்டும் மீண்டும் பதிவாகியிருக்கின்றன. ஓவியங்கள், திரைப்படங்கள் வழியாக நம் கனவுக்குள் கடந்திருக்கின்றன. இலையுதிர்காலம்...

சுநீல்கிருஷ்ணனின் ‘நீலகண்டம்’ – ஜினுராஜ்

 நீலகண்டம் வாங்க சுனில் அண்ணாவின் முதல் நாவல்* வாசித்தேன் ஆசான். சித்தத்தில் பல முறை நிகழ்ந்தபின் சொற்களில் நிகழ்ந்திருப்பதால் முதல் நாவலுக்குரிய எந்த தடுமாற்றமும் காணவில்லை நிச்சியமாக இது சுனில் அண்ணாவின் முதல் நாவல்...

இங்கிருந்தவர்கள் – கடிதம்

இவர்கள் இருந்தார்கள் வாங்க   அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு, வணக்கம் ஆளுமைகள் குறித்த புத்தகங்களில் நான் தொடர்ச்சியாக வாசித்த மூன்று புத்தகங்களில் ஒன்று " இவர்கள் இருந்தார்கள்".சிவராம் காரந்த் அவர்களின் "Ten Faces of a Crazy Mind"...