தினசரி தொகுப்புகள்: November 18, 2019

சமகாலப் பிரச்சினைகள் – வள்ளுவர்

திருவள்ளுவர் எந்த மதத்தவர்? பொதுவாக எந்த நெறிநூலையும் இன்னொரு நெறிநூலுடன் ஒப்பிடலாம். உள்ளடக்கம் பெரும்பாலும் ஒத்துப்போகும்.  ஆகவே உள்ளடக்கம் வைத்து நூல் எங்களுடையது என விவாதிப்பதில் பொருளில்லை திருக்குறள் ஒரு சமணரால் எழுதப்பட்ட நூல்...

பொன்னீலன் 80 விழா உரை

https://youtu.be/o36RjaH8xjU நாகர்கோயிலில் 16-11-2019 அன்று நிகழ்ந்த பொன்னீலன் 80 விழாவில் ஆற்றிய உரை. நாஞ்சில்நாடன் முதல் ஏறத்தாழ நாற்பதுபேர் உரையாற்றிய முழுநாள் கொண்டாட்டம் அது     =============================================================================================== பொன்னீலன் 80- விழா பொன்னீலன் 80- விழா பொன்னீலன் 80- விழா வேதசகாயகுமார் விழா அ.கா.பெருமாள்...

சகஜயோகம் – கடிதங்கள்

சகஜயோகம்   அன்புள்ள ஜெ   சகஜயோகம் கட்டுரை வாசித்தேன். ஏறத்தாழ இதே வரிகளை தொடர்ச்சியாக சிறு இடைவெளிகளில் சொல்லிக்கொண்டே இருக்கிறீர்கள். 2008ல் இந்த்த்தளம் ஆரம்பிக்கப்பட்டபோதே இதைச் சொல்ல ஆரம்பித்துவிட்டீர்கள். இப்படிச் சொல்லிக்கொண்டே இருக்கவேண்டியதேவை நம் சூழலில் இருக்கிறது....