தினசரி தொகுப்புகள்: November 12, 2019

தொல்லியலாளர் கே.கே.முகம்மதுவுடன் ஒரு நாள்

நான் கே.கே.முகம்மது அவர்களைக் கண்டடைந்தது மத்தியப்பிரதேசத்தில் படேஸ்வர் ஆலயவளாகத்தைப் பற்றி வாசிக்கும்போதுதான், அங்கே செல்வதற்கு நான்குநாட்களுக்கு முன்பு. அவரைப்பற்றி மையநிலப்பயணம் குறிப்புகளில் எழுதியிருந்தேன். மையநிலப்பயணம் 9 மையநிலப்பயணம் 8 படேஸ்வர் ஆலயத்தொகை இடிபாடுகளின் குவியலாக கிடந்தது. சம்பல்சமவெளிக்குள்...

நினைவுகளின் இனிய நஞ்சு

https://youtu.be/j7TM2ccOGbU சிலநினைவுகள் பழைய காலத்திலிருந்து எழுந்து வருவதற்கு சினிமாப்பாடல்களைப்போல உதவுபவை வேறில்லை. ஆராதனா என் பழைய திருவனந்தபுரம் நினைவுகளுடன் பின்னிப்பிணைந்துள்ளது. அன்று திருவனந்தபுரம் நியூ திரையரங்கில் நூறுநாட்கள் ஓடியபடம். பாட்டுக்காகவே ஓடியது என்பது ஒரு...

திராவிட இயக்கம் – மனுஷ்யபுத்திரன் எதிர்வினை

மனுஷ்யபுத்திரன், திராவிட இலக்கியம் மனுஷ்ய புத்திரன் என்கிற திமுக தெருமுனைப்பேச்சாளனின் அடாவடிக்கு ஜெயமோகன் ஆற்றியிருக்கும் எதிர் வினை இதில் திராவிட இயக்கத்தினர், இடதுசாரிகளின் இலக்கிய நுண்ணர்வு அளவு குறித்த லாப் டெஸ்ட் ஒன்றுள்ளது. இடதுசாரிகள், திராவிய...

‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-59

பகுதி ஒன்பது : சிறகெழுகை - 1 யுயுத்ஸு சுகோத்ரன் செல்வதை விழிநிலைக்க நோக்கிக்கொண்டிருந்தான். அவன் சென்று மறைவதை கண்டபின் விழிவிலக்கி கங்கைச்சூழலை நோக்கினான். அங்கிருந்த அனைவருமே சுகோத்ரனைத்தான் பார்த்துக்கொண்டிருந்தார்கள். விட்டுச்செல்பவனுக்கு அமையும் அந்த...