தினசரி தொகுப்புகள்: November 10, 2019

அஞ்சலி : இயக்குநர் அருண்மொழி

  ‘காணிநிலம்’ ”ஏர்முனை’ போன்ற திரைப்படடங்கள் வழியாக அறியப்பட்டவர் இயக்குநர் அருண்மொழி. தமிழில் ஒரு கலைப்பட இயக்கத்தை உருவாக்க முயன்றவர்களில் ஒருவர். தமிழில் அதற்கான எந்த அறிவுப்புலமும் இல்லை. ஆகவே எந்தவகையான நிறுவன ஆதரவும்...

மனுஷ்யபுத்திரன், திராவிட இலக்கியம்

அமேசான் போட்டி, பரப்பிய எழுத்து, இலக்கியம்   அன்புள்ள சந்தானம்,   மனுஷ்யபுத்திரன் சொன்னதை நேரடியாகப் பார்த்தால் திமுக கட்சிக்காரர் ஒருவரின் மிகையான தற்கூற்றாகத்தான் கொள்ளவேண்டும். அது அரசியல்சூழலில் இயல்பான ஒன்றே. அமேசான் போட்டிபற்றிய சூழலில் அவர் அப்படிச்...

வெண்பா கீதாயனின் ‘நீ கூடிடு கூடலே’- ஆஸ்டின் சௌந்தர்

  நீ கூடிடு கூடலே வாங்க   வெண்பா கீதாயனை , நான் நேரில் பார்த்திருக்கிறேன். இலக்கியக் கூட்டம் ஒன்றில், எனக்கு முன்னால் இருந்த  இருக்கையில் அவர் அமர்ந்திருக்க, “பரவாயில்லை , என் மகளின் வயதில் உள்ள பெண்...

யானை டாக்டர் – கடிதங்கள்

ராகுலும் யானைடாக்டரும் அன்பின் ஜெயமோகன் அவர்களுக்கு,   ராம் தங்கம் யானை டாக்டர் குறித்து எழுதிய கடிதம் வாசித்தேன்.   நான் யானை டாக்டர் முதலில் வாசிக்கும் போது அது என்னை கவரவில்லை. ஆனால் சில வருடங்களுக்குப் பின் இரண்டாம்...

‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-57

பகுதி எட்டு : விண்நோக்கு - 7 சுகோத்ரன் கண்களை மூடி அந்தக் காலத்தையும் இடத்தையும் கடந்து வேறெங்கோ இருந்தான். உஜ்வலன் அசைந்து அசைந்து அமர்ந்தான். அவ்வப்போது சுகோத்ரனை நோக்கினான். வேள்வி தொடர்ந்து நடக்க...