தினசரி தொகுப்புகள்: November 8, 2019

ருஷ்ய இலக்கியம் வாசிப்பதன் தடைகள்

அன்புள்ள ஜெ, நலமா? ரஷ்ய இலக்கியம் வாசித்தல் சார்ந்த சில கேள்விகளை முன்வைக்க நினைக்கிறேன். நீங்கள்,எஸ்.ரா,கமல் ஹஸன்,மிஸ்க்கின் போன்ற நான் மதிக்கும் பலர் சொல்லி, ரஷ்ய இலக்கியம் வாசிக்க, செவ்விலக்கிய நாவல்களாகிய - குற்றமும்...

அறம்- கடிதங்கள்

அறம் வாங்க அறம் விக்கி வணக்கம் ஜெமோ ! நலமா ?   உங்களை கடந்த மாதத்தில் சந்தித்த பிறகு நீங்கள் கொடுத்த யானை டாக்டர் ஒரே இரவில் படித்து முடித்தேன். அப்படியே Dr. K உடன் நானும்...

மகரிஷி- கடிதங்கள்

அஞ்சலி:மகரிஷி மகரிஷி கடிதங்கள் அன்புள்ள ஜெயமோகன் தாங்கள் என் தந்தைக்கு (எழுத்தாளர் மகரிஷி)எழுதிய அஞ்சலியை படித்தோம். மிகவும் பொறுத்தமாகவும் , நெகிழ்வாகவும் இருந்தது.   உங்கள் எழுத்தில் இருந்த உண்மைக்கு மகரிஷியின் குடும்பம் உங்களுக்கு நன்றி சொல்ல கடமைபட்டுள்ளது. நன்றி உங்கள் ஸ்ரீவத்ஸன்   அன்புள்ள ஸ்ரீவத்சன்...

‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-55

பகுதி எட்டு : விண்நோக்கு - 5 முற்புலரியில் சுகோத்ரன் கண்விழித்து எழுந்தான். அவன் திண்ணையில் அமர்ந்தபடியே துயில்கொண்டுவிட்டிருந்தான். எழுந்து நின்றபோதுதான் உடலின் வலி தெரிந்தது. சூழ்ந்திருந்த இருளில் நூற்றுக்கணக்கான செந்நிற ஒளித்துளிகள் அலைந்தன....