தினசரி தொகுப்புகள்: November 7, 2019

அபி: ‘காலத்தின் மீது விழும் மெல்லிய வெயில்’ – யாழன் ஆதி

  வாழ்வின்மீதான அனுமானங்களில் எப்போதும் ஓர் ஏக்கத்தொனியோடுதான் படைப்புகள் தன்னளவில் உருக்கொள்கின்றன. குறிப்பாக மொழி மனித மனத்தின் தேடல்களை அதன் ஒளிவுமறைவுகளில் எப்போதும் ஒரு சுண்டெலியைப் போலவே சுரண்டிக்கொண்டிருக்கிறது. மொழியின்மீதான அவதானமும் அது தரும்...

யாழன் ஆதி

யாழன் ஆதி யாழன் ஆதி கவிதைகள் அன்பின் ஜெ. அவர்களுக்கு "கொங்குத்தேர் வாழ்க்கை-2”  தொகுப்பில் என் பதின்ம பருவத்தோழன் இராம்.பிரபு என்கிற யாழன் ஆதியின் கவிதைகள் இடம்பெறாதபோது அவரைவிட அதிகமாக நான் வருந்தியிருக்கிறேன். வேலூர் ஊரிஸ்...

தொல்பழங்கால அரியலூர் – கடலூர் சீனு

https://youtu.be/ft419nvVY8o     இனிய ஜெயம்   அமெரிக்கா சென்று இறங்கி இருப்பீர்கள் என நினைக்கிறேன். கடந்த ஞாயிறு நீங்கள் அமெரிக்கா கிளம்பும் முஸ்தீபில் பெங்களூரில் இருந்த சூழலில், உங்களை விட்டு விட்டு நாங்கள் விஷ்ணுபுர குழும நண்பர்கள் ஒரு...

‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-54

பகுதி : எட்டு விண்நோக்கு - 4 விதுரர் சுகோத்ரனிடம் “அப்போது உன் அகவை என்ன?” என்றார். “ஆறு. நான் இலக்கணக் கல்வியை முடித்து நெறிநூல்களை கற்கத் தொடங்கியிருந்தேன்” என்றான் சுகோத்ரன். “அந்த அகவையில்...