தினசரி தொகுப்புகள்: November 5, 2019

பொன்னீலன் 80- விழா

  கட்சி, அரசியல் அனைத்துக்கும் அப்பால் பொன்னீலன் குமரிமாவட்டத்தின் அறிவுச்செயல்பாட்டின் முகம். நான் அவரைப் பார்க்கத்தொடங்கி முப்பதாண்டுகள் கடந்துவிட்டிருக்கின்றன. 1988ல் அவரை சுந்தர ராமசாமியின் இல்லத்தில் சந்தித்தேன்.1994 ல் அவருடைய புதியதரிசனங்கள் நாவலின் விமர்சனக்கூட்டத்திற்காக...

சமணமும் கல்வியும்

அழகியமரம் அன்புள்ள ஜெமோ, உங்களை அட்லாண்டாவில் சந்தித்து அளாவளாவியது குறித்து மிக்க மகிழ்ச்சி. உங்களின் எழுத்துக்களின் வாயிலாக உங்களை சில ஆண்டுகளாக தெரியும் ஆதலால் தயக்கமின்றி உரையாட முடிந்தது. உங்களிடம் கேள்விகளை நேரில் கேட்டு பதில்...

வெள்ளையானை- கடிதம்

மதிப்பிற்குரிய ஜெ., வணக்கம், தங்களின் நாவலான வெள்ளையானையை வாசித்து முடித்தேன். பாராட்ட வார்த்தைகள் இல்லை. பல உணர்வுகள் ஊடாக என்னை கொண்டுசென்றது. தமிழர்க்கே குறிப்பாக கீழ்ச்சாதி என்று அழைக்கப்பெற்ற மக்களுக்கே உரியதான மனதாழ்மையை மிக...

ராகுலும் யானைடாக்டரும்

அன்புள்ள ஜெயமோகன் சார்.   எனது நண்பர் குலசேகரம் பகுதியை சேர்ந்த ராகுல்.அவரை நான் முதன் முதலாக நேரில் சந்திக்கும்போது அவர் கையில் உங்கள் காடு நாவல் இருந்தது. அதன்பின் உங்களை நேரில் வீட்டில் சந்தித்து...

‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-52

பகுதி எட்டு : விண்நோக்கு - 2 முக்தவனத்தை அவர்கள் அடையும்போது பகல் அணைந்து அந்தி எழத்தொடங்கிவிட்டிருந்தது. பகல் முழுக்க வளைந்த பிரம்புக்கூரைக்குக் கீழே அசைந்தாடிய மஞ்சத்தில் உஜ்வலன் துயிலிலேயே இருந்தான். சுகோத்ரன் அவனருகே...