தினசரி தொகுப்புகள்: November 3, 2019

அறமும் நனவிலியும்

அன்புள்ள ஆசிரியருக்கு.... .வணக்கம் .. நான் உங்கள் தொடர் வாசகன்.. சுருக்கமாக ஓர் ஐயம்... ஜாக்ரத் மனநிலை என்பது மனித தர்க்கத்துக்கும் புறவுலக யதார்த்ததுக்கும் அடிப்படையாக கொண்டது....சுஷுப்தி மனநிலை கனவு நிலை அல்லது ஆழ்மனதின்...

ஓலைச்சுவடி

வணிக இதழ்களுக்கு உரித்தான பல அம்சங்களுடன் 2012ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஓலைச்சுவடியின் முதல் இதழ் வெளியானது. ஓர் இதழைத் தொடங்கி நடத்துவதற்கு பொருளாதார வலு இருக்க வேண்டும். அதற்கான வாய்ப்பற்றுப் போனதால்...

எழுத்துரு ஓர் எதிர்வினை -2

எழுத்துரு ஓர் எதிர்வினை -1 அன்புள்ள ஆசிரியருக்கு, அதிவீரராம பாண்டியன் எழுதிய வெற்றி வேற்கையின் இந்தப்பாடல் பெரியார் முன் வைத்த தமிழ் எழுத்துரு நிலை பற்றிய அருமையான உவமையாகும். பொய்யுடை ஒருவன் சொல் வன்மையினால் மெய் போலும்மே...

‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-50

பகுதி ஏழு : தீராச்சுழி – 6 பூர்ணை ஓர் ஒவ்வாமை உணர்வை அடைந்து அது என்ன என்று வியந்துகொண்டிருக்கையிலேயே தொலைவில் சகடத்தின் ஓசையை கேட்டாள். அது என்ன என்று உடனே அவளுக்குப் புரிந்தது....