தினசரி தொகுப்புகள்: November 1, 2019

பாலைநிலப் பயணம்

  நேற்று காலை சென்னையிலிருந்து கிளம்பி ஒரு ஏழுநாள் பாலைநிலப் பயணம். ஜெய்ப்பூருக்கு காலை பத்தரை மணிக்கு வந்து சேர்ந்தோம். அங்கிருந்து ஓசியான் வரை காரில் வந்து ஓரு விடுதியில் தங்கியிருக்கிறோம். பாலைநிலம் வழியாக ...

ஒரே ஆசிரியரை வாசித்தல்

அன்புள்ள ஜெயமோகன், தங்களை தினமும் தவறாமல் வாசிப்பவர்களில் நானும் ஒருவன். சில வருடங்கள் முன், என் வாசிப்பு பாலகுமாரன் மற்றும் சுஜாதாவை கடக்க முடியாமல் (முயலாமல்),  அதே சமயம்  அவர்களின் போதாமையை உணர்ந்தவண்ணமும் தவித்தவேளை, என்...

ப்ளூம்- கடிதம்

ஹெரால்ட் ப்ளூம்- அஞ்சலி -ஜெயமோகன் ஹரால்ட் ப்ளூம் -ஒரு கட்டுரை அன்புள்ள ஜெ நலம்தானே? நானும் நலம். ஹெரால்ட் ப்ளூம் பற்றிய கட்டுரைகள் மிக உதவியாக இருந்தன. அவரைப்பாற்றி இங்கே பெரிதாகப் பேசப்படவில்லை. நான் ஆங்கில இலக்கியம் முதுகலை...

எழுத்துரு ஓர் எதிர்வினை

மொழி மதம் எழுத்துரு- கடிதம் தமிழ் எழுத்துருவும் கண்ணதாசனும் எழுத்துரு விவாதம் ஏன்? எழுத்துரு கடிதங்கள் எழுத்துருக்கள்-எதிர்வினைகள் மொழி,எழுத்து,மதம்- அ.பாண்டியன் மும்மொழி கற்றல் தமிழ் ஆங்கில எழுத்துவடிவம்- ஒரு கேள்வி அன்புள்ள ஆசிரியருக்கு, தமிழ் எழுத்துரு தொடர்பாக நீங்கள் எழுதியுள்ள கருத்துக்களை  தொடர்ந்து வாசித்திருக்கிறேன் .அவைகளைப்...

‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-48

பகுதி ஏழு : தீராச்சுழி - 4 இளைய யாதவர் வரும்போது பூர்ணை சுபத்திரையின் குடில் வாயிலில் நின்றிருந்தாள். இளைய யாதவர் தேரில் வருவார் என்று அவள் எண்ணினாள். அவர் தொலைவில் நடந்து வருவதைக் கண்டதும்...