2019 November

மாதாந்திர தொகுப்புகள்: November 2019

அக்கித்தம் அச்சுதன் நம்பூதிரிக்கு ஞானபீடம்

  மலையாள கவிஞர் அக்கித்தம் அச்சுதன் நம்பூதிரி அவர்களுக்கு இவ்வாண்டுக்கான ஞானபீட விருது வழங்கப்பட்டுள்ளது. இதையொட்டி ஒரு நினைவு. 2007ல் மலையாள திரைப்பாடலாசிரியரும் கவிஞருமான ஓ.என்.வி.குறுப்ப்புக்கு ஞானபீடம் வழங்கப்பட்டபோது மலையாள வார இதழான மாத்ருபூமிக்கு...

கொந்தளிப்பின் அழகியல்: பிரமிள் கவிதைகள் -3

கொந்தளிப்பின் அழகியல்: பிரமிள் கவிதைகள்-1 கொந்தளிப்பின் அழகியல்: பிரமிள் கவிதைகள் -2 3 தன்னைக் கடத்தலின் கொந்தளிப்பும் அமுதும்   பிரமிளின் ஆன்மீகம் எது? அவர் முதலில் எழுதியதாகக் கூறப்படும் 'நான்' என்ற கவிதையை வைத்து இதை மிகத்திட்டவட்டமாக...

காந்தி வாசித்த நூல்கள்

  அன்புள்ள ஜெ   காந்தி வாசித்த நூல்களின் பட்டியல். நிறையவே வாசித்திருக்கிறார் என தெரிகிறது. மதநூல்களுக்குச் சமானமாகவே வானியல்நூல்களும் இருப்பது ஆச்சரியம் அளிக்கிறது http://www.gandhi-manibhavan.org/eduresources/bks_read_by_g.htm   மணிபவன் என்னும் இந்தத் தளம் மிக உதவிகரமானது   கிருஷ்ணன் ஈரோடு    

கே.ஜி.சங்கரப்பிள்ளை கவிதைகள்

  ஒரு வாக்குறுதி   பொன்சூடி நீ சிவந்தபோது உன்னை கொய்தெடுத்து கட்டினான் அல்லவா? மிதித்தான், புடைத்தான் செம்புக்கலத்தில் அவித்தான் எரிவெயிலில் உலத்தினான் உரலில் இட்டு உள்ளை வெளியே எடுத்தான் கொன்றவர்களுக்க்கும் வென்றவர்களுக்கும் அன்னமாக்கி பரிமாறினான்   எனினும் ஏன் சீதை அவன் மீண்டும் வரும்போது காதல் நடிக்கும்போது நிலம் ஒருக்கும்போது சம்மதத்துக்காக தொட்டுப்பார்க்கும்போது மிதித்து அகற்றாமல் அவனை புன்னகைத்து...

கொந்தளிப்பின் அழகியல்: பிரமிள் கவிதைகள் -2

கொந்தளிப்பின் அழகியல்: பிரமிள் கவிதைகள்-1 2. நடிக்கும் காலாதீதம்   பிரமிளின் கவிதையில் இந்தமூன்று சரடுகள் எப்படி முயங்குகின்றன என்பதை இரு தளங்களில் காணவேண்டும். அவரது வெற்றி பெறாத - கவித்துவ எழுச்சி நிகழாத - கவிதைகளிலும்...

விஷ்ணுபுரம் விழா- விருந்தினர்-1 கே.ஜி,.சங்கரப்பிள்ளை

விஷ்ணுபுரம் 2019 விருதுவிழாவில் கலந்துகொள்ளும் கே.ஜி,சங்கரப்பிள்ளை 1948ல் கொல்லம் அருகே சவறா என்னும் ஊரில் பிறந்தவர் கே.ஜி.சங்கரப்பிள்ளை. கொல்லம் எஸ்.என்.கல்லூரியிலும், கேரள பல்கலைகழகத்திலுமாக மலையாளம் முதுகலைப் படிப்பை முடித்தபின் 1971ல் மலையாள ஆசிரியராக...

வெயிலில் ஃப்ராய்ட்

  வெயில் கவிதைகள் அன்புள்ள ஜெமோ அவர்களுக்கு,   தங்களின் வெய்யில் கவிதை உரையின் எழுத்து வடிவம் படித்தேன். கட்டுரையின் கடைசியில் இருந்த இணைப்பான Freud இன் குடலும் வெய்யில் கவிஞரின் வெப்பமும் இதை பதிவிட தோன்றுகிறது.   முதலில் ரயிலில்...

கொந்தளிப்பின் அழகியல்: பிரமிள் கவிதைகள்-1

  1. மூன்று பின்னல்களின் கோலம் மூன்று கோடுகள் பின்னி உருவாகும் கோலம் என்று பிரமிளின் படைப்பியக்கத்தைச் சொல்லலாம். அவரது படைப்பியக்கம் என்பது பெரும்பாலும் அவருடைய முதற்கட்டக் கவிதைகளினால் தீர்மானிக்கப்படுவது.அவருடைய கட்டுரைகளில் அவ்வப்போது நிகழும் திறப்புகள்,...

நலமறிதல்,குக்கூ…

  நான்கரை வருடங்களுக்கு முன்பாக எங்கள் முத்து வெங்கட் குக்கூ நிலத்தை வந்தடைந்தான். ஆம்பூருக்கு அருகிலிருக்கும் சின்னவரிகம் கிராமத்தில் வசிக்கும் எளியகுடும்பம் முத்துவுடையது. பன்னிரண்டாம் வகுப்பு முடித்துவிட்டு, தன் நண்பர்களின் உதவியால் அலோபதி மருந்துகளை...

மும்மொழிக்கொள்கை -இரண்டாம் மறுப்பு

மும்மொழிக்கொள்கை மறுப்புக்கு மறுப்பு   அன்புள்ள ஜெ,   புதிய கல்விக் கொள்கை மீதான விவாதங்களின் சூடு ஆறிய இந்த நேரத்தில் சாய் மகேஷ் அவர்களின் எதிர்வினை https://www.jeyamohan.in/127827#.XdzE_ugzZPY குறித்து சிலவற்றைச் சொல்லலாமென நினைக்கிறேன். அவருக்கு எழுதுவதால் எனக்கும் கற்க எதாவது...