தினசரி தொகுப்புகள்: October 31, 2019
மொழி- எல்லைகளும் வாய்ப்புகளும்
இருத்தலின் ஐயம் தொடர்ச்சி
நிஷாந்த் கடிதத்தில் மொழி குறித்து...
உண்மையென்பதே மாயச் சுடராக இருக்'கிறது'.இருக்கலாம்.மொழியாலும்,பிரஞ்ஞையாலும் அதுவும் நித்திய சுடரா'கிறது'.பிரஞ்ஞை உயிர் ஆற்றல்.மாயைக்கொரு சொட்டு பிரஞ்ஞை.திவ்ய சுடர்.
(இவ்வாறு இருக்'கிறது'.)
//நம் பிரக்ஞைக்கு அப்பாற்பட்ட, நம்மால் ஒருபோதும் அறியவே முடியாத...
வாஷிங்டனில்…
அன்புள்ள ஜெயமோகன்,
நீங்கள் சென்ற மாதம் வாசிங்டன் வந்த போது உங்களைச் சந்தித்ததில் மிகவும் மகிழ்ச்சி. இரண்டு நாட்கள் உங்களோடு வாசிங்டனில் சுற்றியது நல்ல அனுபவம். நீங்கள் 2015இல் வந்தபோது இருந்ததாக எனக்குத் தோன்றிய...
பூமணியை தொடர்தல்…
குருதி
நிலம்
மதிப்பிற்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு,
சமீபத்தில் தங்கள் வலைதளத்தில் மறுபிரசுரம் செய்யப்பட்ட 'குருதி' சிறுகதையை வாசித்தேன். அதில் மையக் கதாப்பாத்திரமாக வரும் பெரியவரை வெக்கையிலும் வாசித்ததாக நினைவு. சுவாரசியத்திற்காக வெக்கையைப் புரட்டுகையில், அய்யா பனைமரத்தின்...
‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-47
பகுதி ஏழு : தீராச்சுழி - 3
பூர்ணை குடிலுக்கு வெளியே முகமனுரையை கேட்டாள். “அரசியருக்கும் சேடியருக்கும் வணக்கம்” எனும் குரல் சற்று அயலாக ஒலிக்கவே சந்திரிகையிடம் விழிகளால் பார்த்துக்கொள் என்று காட்டிவிட்டு குடிலிலிருந்து...