தினசரி தொகுப்புகள்: October 29, 2019

மீமொழி

தம்பி ஒருவர் நீண்ட பாக்ஸ் கட்டிங் தலையும், அதில் கோழிச்சாயமும், விந்தையாக வழிந்த கிருதாவும், கிழிசல் ஜீன்ஸும் முடிச்சிட்ட சட்டையுமாக உற்சாகமாக இருந்தார். “படம் எப்டி தம்பி?” என்றேன் “தெறி சார்” என்றார் அருகிருந்த மலையாளி “ஆரு...

காந்தியம் துளிர்க்கும் இடங்கள் – செந்தில் ஜெகன்நாதன்

அன்புள்ள ஆசான் அவர்களுக்கு மனமார்ந்த வணக்கம். சென்ற வாரம் சென்னை வந்திருந்த குக்கூ சிவராஜ் அண்ணன் தொலைபேசியில் அழைத்தார். குரலில் அதீத உற்சாகம் "செந்தில் சென்னைலதான் இருக்கேன் புத்தகம் வந்துடுச்சி செந்தில் அதான் தொட்டுப்...

ஓர் அரிய நாள் -பாலா

  அன்பின் ஜெ.. 1990 ஆம் ஆண்டு, நான் எனது மேலாண்மைப் படிப்பை முடித்ததும், கல்லூரியில், வேலைக்கான நேர்முகத்தேர்வுகள் நடத்தப்பட்டன. அதில் ஒன்று ASSEFA (Association of Sarva Seva Farms). மதுரையில் வேலை. ஆனால்,...

‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-45

பகுதி ஏழு : தீராச்சுழி – 1 முதுசேடி பூர்ணை தன் அரசி தேவிகையின் ஆடைகள் அடங்கிய மென்மரப்பெட்டியை எடுத்துக்கொண்டு வெளிவந்தாள். ஏவலன் அவளை நோக்கி ஓடிவந்து அதை வாங்கிக்கொண்டு தேரில் வைத்தான். தேவிகையும்...