தினசரி தொகுப்புகள்: October 27, 2019

கலைப்படம் இங்கே உருவாவதற்கு முன்…3

கலைப்படம் இங்கே உருவாவதற்கு முன்…2 கலைப்படம் இங்கே உருவாவதற்கு முன்…1 இங்கே சினிமா குறித்த பேச்சுக்களில் சில வகையான மொண்ணைத்தனங்கள் உள்ளன. அவற்றில் சிலவற்றைக் குறிப்பிட்டுச் சொல்லியாகவேண்டும். அ.சினிமா என்பது ஒரு கலைவடிவம். முதன்மையாக அதன்...

பூதான் சாதி

திண்டுக்கல், காந்தியின் இன்றைய முகம் ஜெமோ, என்னுடைய சிறுவயதில் நிறைய தாத்தாக்கள் அடிக்கடி  இப்படிச் சொல்லக் கேட்டதுண்டு, "நான் இப்ப கஷ்டப்படுறதுக்கு காரணம், எங்களோட அப்பா பொறுப்பில்லாம சொத்தையெல்லாம் ஊருக்கு எழுதி வச்சதுதான்..." இரண்டு தலைமுறைக்கு முன்பு...

குருதிப்புனல் வாசிப்பு

குருதிப்புனல் வாங்க   அன்பின் ஜெ, நான் கிராமத்திலேயே வளர்ந்ததாலும் தகப்பனார் அவருடைய வேலையின் பெரும்பகுதியை வருவாய்துறையின் ஆதிதிராவிடர் நலத்துறையில் செய்ததாலும் சாதிவெறி எவ்வாறு ஒரு சமூகத்தை பின்னோக்கி இழுத்துச்செல்கிறது என்பதை உணர்வுபூர்வமாக அறிய பல சந்தர்ப்பங்கள்...

‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-43

பகுதி ஆறு : விழிக்குமிழிகள் – 4 சங்குலன் திருதராஷ்டிரரின் அறையிலிருந்து வெளிவந்து, விதுரரை பார்த்ததும் நின்றான். அவர் அருகணைந்ததும் அவன் முகம் விரிந்து புன்னகையாகியது. தலைவணங்கி விலகி நின்றான். விதுரர் அவனருகே...