தினசரி தொகுப்புகள்: October 25, 2019

கலைப்படம் இங்கே உருவாவதற்கு முன்…

ஜெயமோகன் அவர்களுக்கு தங்களின் சினிமா கட்டுரைகளை அனேகமாக அனைத்தையும் வாசித்திருக்கிறேன்.தியோடர் பாஸ்கரின் தமிழ் சினிமா வரலாறு, வளர்ச்சி சம்பந்தமான நூல்களையும் வாசித்துள்ளேன். சொல்லப்போனால் தமிழ் வணிக சினிமாவின் போக்குகளான புதியன எதையும் சொல்லாமல் பொது...

யுவன் சந்திரசேகரின் புனைவுலகம்- உரைகள்

யுவன் சந்திரசேகரின் புனைவுலகம் குறித்து 9-10-2019 அன்று மதுரை அமெரிக்கன் கல்லூரி தமிழ் உயராய்வு மையமும் சிற்றில் இயக்கமும் இணைந்து நிகழ்த்திய ஒருநாள் கருத்தரங்கின் உரைகள். யுவன் சந்திரசேகர் தமிழ் விக்கி https://youtu.be/sfwc-xuiww0   https://youtu.be/XpTN8YE1Fy8 https://youtu.be/fqBz2QNxfyM https://youtu.be/KAHG_pyITe4 https://youtu.be/feYGwqkzBow https://youtu.be/3bv46wyp4Y8 https://youtu.be/E_6saqMNLQ0 https://youtu.be/OAbXI7IXge0 https://youtu.be/mPcvhyyHkE8 https://youtu.be/niirYlIpxhk  

பகடிகபடி!

அன்புள்ள ஜெ, உண்மையாகவே இந்தக் குறுங்கதையை வாசித்து பிரமித்துப்போனேன். இது என்ன வகை எழுத்து? பகடி என்றோ நகைச்சுவை என்றோ எழுதியவர் எண்ணுகிறார் என்பது வெளிப்படை. ஆனால் அதெல்லாம் இப்படியா இருக்கும்? முந்தாநாள் ஃபேஸ்புக்...

அரசனும் தெய்வமும்- கடிதம்

  கிருஷ்ணன் எனும் காமுகனை வழிபடலாமா?- எதிர்வினை பக்தியும் அறிவும் கிருஷ்ணன் எனும் காமுகனை வழிபடலாமா? கீதையை எப்படிப் படிப்பது? ஏன்?   அன்பு ஜெயமோகன்,   கிருஷ்ணன் எனும் காமுகனை வழிபடலாமா எனும் தங்கள் கட்டுரைக்கு அனீஷ் கிருஷ்ண நாயர் எழுதி இருந்த...

‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-41

பகுதி ஆறு : விழிக்குமிழிகள் – 2 சகதேவன் விதுரரின் குடில் நோக்கி மூச்சிரைக்க ஓடினான். அவனை வழியில் கண்ட ஏவலர்களும் இளம் அந்தணர்களும் திகைத்து விலகினார்கள். விதுரரின் குடில்முன் ஏவலர் சிலர் நின்றிருந்தார்கள்....