தினசரி தொகுப்புகள்: October 22, 2019

செட்டி நாட்டு மருமகள் மான்மியம்

செட்டிநாட்டு மாமியார் மான்மியம்     செட்டிநாட்டு மாமியாருக்கு மருமகள் சொல்லும் பதில். இந்த இருதரப்புக்கும் நடுவே ஒரு வாயில்லாப்பூச்சி வாழ்ந்துகொண்டிருக்கிறது. அதற்கு ஆழ்ந்த அனுதாபங்கள். வேறென்ன?   செட்டிநாட்டு மருமகள் வாக்கு   கண்ணதாசன்   அவ கெடக்கா சூப்பனகை அவ மொகத்தே யாரு பாத்தா? அவுக மொகம்...

திண்டுக்கல், காந்தியின் இன்றைய முகம்

திண்டுக்கல் காந்திகிராமம் காந்தியப் பல்கலைக்கு நான் வருவது மூன்றாவது முறை . இன்றைய காந்தி வெளியான நாட்களில் பொள்ளாச்சி மகாலிங்கம் அவர்களின் ஆதரவில் மார்க்கண்டன் அவர்களால் அழைக்கப்பட்டு உரையாற்ற வந்திருக்கிறேன். அதற்கு முன்னர்...

வாசல்பூதம் – கடிதங்கள்

வாசல்பூதம் அன்புள்ள ஜெ,   நலம்தானே? வாசல்பூதம் ஒரு நல்ல கட்டுரை. உங்கள் குறிப்பும் லக்ஷ்மி மணிவண்ணனின் குறிப்பும் சேர்ந்து ஒரு நல்ல கட்டுரையாக ஆகிவிட்டன. நான் இலக்கியத்தை வாசிக்க ஆரம்பித்ததில் இருந்தே ஆர்வத்துடன் கவனிக்கும் விஷயம் அதில்...

‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-38

பகுதி ஐந்து : எஞ்சும் கனல் - 8 குடிலை அடைந்து மரவுரி விரிக்கப்பட்ட மூங்கில் மஞ்சங்களில் அமர்வது வரை இளைய யாதவரும் அர்ஜுனனும் ஏதும் பேசிக்கொள்ளவில்லை. கால் தளர்ந்து பரசுராமரின் முற்றத்தில் அமர்ந்து...