தினசரி தொகுப்புகள்: October 21, 2019

செட்டி நாட்டு மாமியார் மான்மியம்

‘நாஞ்சில்நாட்டு மருமக்கள்வழி மான்மியம்’ கண்ணதாசன் கவிதைகளில் என்னைக்கவர்ந்த கவிதைகளில் ஒன்று இது. இத்தகைய மரபுக்கவிதைகளில் நுண் அர்த்தங்களும் ஆழ்பிரதிகளும் இல்லை. நேரடியானவை. இவற்றில் உள்ள சரளமான மொழியோட்டமே முதன்மையான சுவை. இந்தக்கவிதையில் மண்ணின் அடையாளம்...

ஊழியரகம் நூல் வெளியீட்டு நிகழ்வு- கண்ணன் தண்டபாணி

  இரு காந்திகள். இன்றைய காந்திகள் சுதந்திரத்தின் நிறம் காந்திகிராம் பல்கலைக்கழகத்தை ஒட்டியுள்ள கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன் அம்மாவின் ஊழியரகத்துக்குக் கடந்த சில ஆண்டுகளாகவே சென்று வருகிறோம். ஊழியரகம் காந்திகிராம் பல்கலைக் கழகத்துக்கும் முன்னரே கட்டப்பட்டது. ஜெகந்நாதனும், இந்தியா வந்து...

குற்றவாளிக் கூண்டில் மனு – விவேக்ராஜ்

குற்றவாளிக்கூண்டில் மனு வாங்க எஸ்.செண்பகப்பெருமாள் என்பவர் எழுதிய குற்றவாளிக்கூண்டில் மநு எனும் நூல் மநுஸ்மிருதி குறித்த சிறு விளக்க நூல். தற்போது சாதி, தீண்டாமை குறித்த விவாதங்கள் வரும்போது மநுவும் உடன் வந்துவிடுகிறார். மநுஸ்மிருதியே...

‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-37

பகுதி ஐந்து : எஞ்சும் கனல் - 7 அன்று பகல் முழுக்க தேரில் அவர்கள் சென்றுகொண்டே இருந்தார்கள். அந்த திசையை ஏன் இளைய யாதவர் தெரிவுசெய்தார் என அவன் வியந்தான். கங்கைக்கு இணையாகவே...