தினசரி தொகுப்புகள்: October 19, 2019

இன்று மதுரையில் யுவன் சந்திரசேகர் கருத்தரங்கு

யுவன் சந்திரசேகர் தமிழ் விக்கி இன்று மதுரையில் யுவன் சந்திரசேகர் கருத்தரங்கு. நான் காலை முதல் மதுரையில் இருப்பேன். நண்பர்களும் இருப்பார்கள். இடம் அமெரிக்கன் கல்லூரி மதுரை. நேரம் காலை 930 முதல். மாலையில்...

தேவதேவனின் அமுதநதி

தேவதேவனின் புதிய கவிதைத் தொகுதி. ஒவ்வொருமுறை அவருடைய தொகுதி கைக்கு வந்துசேரும்போதும் மிகமிகப்பழகியதுபோலத் தோற்றமளிக்கிறது. பின்னர் ஒவ்வொரு கவிதையும் புதிது என்றும் படுகிறது. உலகின் மாகவிஞர்கள் அனைவருமே திரும்பத்திரும்ப எழுதியவர்கள். ஒரு மெல்லிய...

வெக்கை,அசுரன்,பூமணி- கடிதம்

பூமணி- மண்ணும் மனிதர்களும் அன்புள்ள ஜெ, பூமணியின் பிறகு நாவலுக்கும் வெற்றிமாறனின் அசுரன் சினிமாவுக்கும் அடிப்படையில் என்னென்ன வேறுபாடு என்பதை சுட்டிக்காட்டிய ஆழமான கட்டுரை . இக்கட்டுரை வெளிவந்து எட்டு ஆண்டுகள் ஆகின்றன. கட்டுரை மீண்டும்...

அட்லாண்டாவிலிருந்து..

  அன்புள்ள ஆசிரியருக்கு,   அட்லாண்டாவிலிருந்து நீங்கள் விடை பெற்றுச் சென்ற பின் கடிதம் எழுத வேண்டும் என்று நினைத்து வழக்கமான (சோம்பல், தயக்கம், வேலைப் பளு.. இன்ன பிற) காரணங்களால் தள்ளிப் போய் கடைசியாய் சமீபத்தில்...

‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-35

பகுதி ஐந்து : எஞ்சும் கனல் - 5 யுயுத்ஸு துயில்கொண்டுவிட்டான். என்ன, துயில்கிறோமே, அரசர் ஆணையிட்ட பணி எஞ்சியிருக்கிறதே என அவன் அத்துயில் மயக்கத்திற்குள்ளேயே எண்ணிக்கொண்டிருந்தான். அவன் பிடியிலிருந்து சித்தம் நழுவி நழுவிச்...