தினசரி தொகுப்புகள்: October 17, 2019

அஞ்சலி : ஹெரால்ட் ப்ளூம்

  ஐயமின்றி இந்நூற்றாண்டின் தலைசிறந்த இலக்கியவிமர்சகர் என்று ஹரால்ட் ப்ளூமைச் சொல்லமுடியும். பலதருணங்களில் நான் அவரை மேற்கோள் காட்டியிருக்கிறேன். என் சிந்தனைகள்மேல் முதன்மைச் செல்வாக்கு கொண்ட ஐரோப்பிய –அமெரிக்க இலக்கியவாதிகளில் ஒருவர். அவருடைய இலக்கிய...

வெண்முரசு (சென்னை) கலந்துரையாடல் – அக்டோபர் 2019

  அன்புள்ள நண்பர்களுக்கு வணக்கம்,   இந்த மாத வெண்முரசு (சென்னை) கலந்துரையாடல் வருகிற ஞாயிறு  (20/10/2019) மாலை 5 மணி முதல்  8 மணி வரை நடைபெற உள்ளது   இதில், இமைக்கணம் குறித்த தொடர் உரையாடலின் அடுத்த...

சுதந்திரத்தின் நிறம்

திண்டுக்கல்லில் நூல் வெளியீட்டு விழா, நாளை-18-10-2019 அன்புள்ள ஜெயமோகனுக்கு, உங்களுடைய நற்சொல்லொன்று எண்ணத்தில் அதிர்வூட்ட, அதன்வழி எடுக்கப்பட்ட முயற்சியே, பேராளுமைகளான கிருஷ்ணம்மாள் மற்றும் ஜெகந்நாதன் அவர்களின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகம் (சுதந்திரத்தின் நிறம்). நிறைந்த தரத்தோடும்...

நிலம்- கடிதம்

நிலம் அன்புள்ள ஜெ வணக்கம். கங்கைகொண்ட சோழபுரத்திற்கு வடமேற்கே பிராஞ்சேரி என்ற கிராமம் உள்ளது.  அங்கு ஒரு ஜமின்தார்.  அந்த ஜமின்தாரை ஆள்வைத்து வெட்ட பக்கத்து ஊர் மிராசால் கணக்குபோடப்பட்டது. எளிய மனிதர்களுக்கே கர்வ எதிரியோ...

‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-33

பகுதி ஐந்து : எஞ்சும் கனல்- 3 திரௌபதியின் குடில் அருகே சென்றபோது யுதிஷ்டிரனின் தேர் தயங்கத்தொடங்கியது. அவர் தேரை ஓட்டவில்லை என்றாலும் தேரில் அவருடைய நடைதளர்வு தெரிந்தது. ஊர்பவரின் உள்ளத்தை தேர் பிரதிபலிப்பதை...