தினசரி தொகுப்புகள்: October 16, 2019

சுப்பு ரெட்டியார் கடிதங்கள்

. ந.சுப்புரெட்டியார்- கடிதங்கள் அன்புள்ள ஜெ சுப்புரெட்டியார் போன்ற மறைந்துபோன எழுத்தாளர்களையும் நினைவுகூரும்படி அமைந்திருக்கும் உங்கள் தளம் என்னை மகிழ்ச்சி அடையச்செய்தது. சுப்புரெட்டியாரை நான் நேரில் அறிவேன். அவர் எனக்கு ஆசிரியராக இருந்திருக்கிறார். கம்பீரமான மனிதர். எங்கும்...

வெட்டீருவேன்!

ரயில் பயணத்தில் நான் வெறும் செவிகள். இம்முறை செவிகளை அறைந்து ஈ பறக்கும் ஓசையெழ ஒரு கூச்சல் அருகே எழுந்த்து. “லே, தாளி, வெட்டீருவேன். வெட்டிப் பொலிபோட்டிருவேன்...என்னங்கியே? எனக்க கிட்ட சோலிய காட்டுதியா?...

கன்னிநிலம் பற்றி…

  கன்னிநிலம் வாங்க அன்புள்ள ஜெயமோகன், தமிழில் நவீன இலக்கியத்தில் நான் வாசித்த முதல் காதல் கதை கன்னி நிலம்தான். நவீனம் கூரான கத்தியொன்றால் உறவை அறுத்து அறுத்து அதிலும் வலுவற்ற புண்ணாகிப்போன ஒரே இடத்தை அறுத்து...

கீழ்மையும் ஜென்ம ஈடேற்றமும் – காடு விமர்சனம்

  காடு அமேசானில் வாங்க காடு வாங்க குட்டப்பனின் வாழ்க்கையை வாழவேண்டும் என்கிற ஆசை கொண்டதனாலேயே கிரிதரன் தன் வாழ்வை தொலைக்கிறான் என்கிற எண்ணம் வந்தபோது காலை தூக்க கனவிலிருந்து எழுந்தமர்ந்தேன். உண்மைதானா என்கிற எண்ணம் நாள்...

வெக்கை பற்றி…

வெக்கை வாங்க   ஜெமோ,   ஒரு சிறிய இடைவெளிக்குப் பிறகு மீண்டுமொரு கடிதம். அமெரிக்க பயணம், இடைவிடாத வெண்முரசு மற்றும் கிடைக்கும் இடைவெளியில் சினிமா வேலை என்று பரபரத்துக் கொண்டிருக்கும் உங்களுடைய செயலூக்கம் என்னைப் போன்றவர்களுக்கு ஒரு...

‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-32

பகுதி ஐந்து : எஞ்சும் கனல் – 2 யுயுத்ஸு தனக்குரிய சிறுகுடிலுக்குள் சென்று ஆடை மாற்றிக்கொண்டிருந்தபோது ஏவலன் வந்து சிற்றமைச்சர் பாஷ்பரின் வருகையை அறிவித்தான். ஓய்வெடுப்பதற்காக மஞ்சத்தை நோக்கியபடிதான் அவன் உள்ளே நுழைந்திருந்தான்....