தினசரி தொகுப்புகள்: October 14, 2019

வாசல்பூதம்

 “அதுமேலே ஏறி நிக்கணுமா?” லக்ஷ்மி மணிவண்ணனின் குறிப்பை சிரிப்புடன் வாசித்தேன். அவர் குறிப்பிடும் இந்தக் கூட்டத்தில் நானும் கலந்துகொண்டேன் என நினைக்கிறேன். கூட்டம் முடிந்த்துமே எனக்கும் சிலபல கண்டனங்கள், அன்பான எச்சரிக்கைகள். ஏனென்றால்...

சண்டேஸ்வரர் கலைக்களஞ்சியம்- கடிதம்

இனிய ஜெயம்   கொஞ்சநாள் தமிழ் எண்ம நூலகம் பராமரிப்புப் பணிகள் காரணமாக,ஓய்ந்து நின்றிருந்தது.தற்போது செயல்படத் துவங்கிய நிலையில், நான் முன்பு வாசித்த நூலின் சுட்டியை உயிர்ப்பிக்க முடிந்தது.   திருவாவடுதுறை ஆதீனம் வெளியீடான சண்டேசுவரர் கலைக்களஞ்சியம். சண்டேஸ்வரர்...

ஆகுலோ ஆகுனை…

https://youtu.be/0piEzLSmctY முகில்செய்தி முகில்செய்தி- கடிதங்கள் அன்புள்ள ஜெ, நலம் தானே. மேகசந்தேசம் பதிவு எனக்குள் எத்தனையோ நினைவுகளை கிளர்த்தியது. முக்கியமாக... ‘ஆகுலோ ஆகுணை’ பாடலில்  வரும் இந்த இரு வரிகள். “ஆகலா தாகமா சிந்தலா வந்தலா, ஈ கரணி வெர்ரினை ஏகதம திருகாட” (பசியா...

‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-30

பகுதி நான்கு : கழுநீர்க் கரை - 11 இரும்புப் பாவை மடங்கி தன் மடியில் விழுந்ததும் திருதராஷ்டிரர் தோள் தளர்ந்தார். இரு கைகளும் உயிரிழந்தவை என பக்கவாட்டில் சரிய, பாவை அவர் மடியிலிருந்து...