தினசரி தொகுப்புகள்: October 12, 2019

திண்டுக்கல்லில் நூல் வெளியீட்டு விழா

“கீழ்வெண்மணியில், அந்த இரவு நில உரிமையாளர்கள் 200பேர் கையில் அருவாள், துப்பாக்கி, தீப்பந்தம் சகிதம் திமுதிமுவென புறப்பட்டு வந்தார்கள். கண்ணில் தென்பட்டவர்களை எல்லாம் வெட்டிச் சாய்த்து குடிசைகளையெல்லாம் தீவைத்துக் கொளுத்தினார்கள். சேரியில் இருப்பவர்கள் எல்லோரும்...

யக்ஷி உறையும் இடம்

  கேரளா தொடர் கொலைகள்: மேலும் பலரைக் கொல்ல திட்டமிட்டிருந்த ஜோலி.. அதுவும்? 6 கொலை செய்தும் அடங்காத ஜோலி.. மேலும் 2 பெண் பிஞ்சுகளை கொல்லவும் சதி! கேரளா தொடர் கொலை வழக்கு: கைது செய்யப்பட்டுள்ள...

ரே – கடிதம்

இசை- கடிதம் ‘வீட்டவிட்டு போடா!’ மதிப்புக்குரிய ஆசிரியருக்கு, வணக்கம். ரே சார்லஸ் அவர்களின் "I got a woman", நீங்கள் கேட்டிருப்பீர்கள் என்று என்னுகிறேன்.  https://youtu.be/LcvtUypT5xA பாட்டில் , காதலியிடம், நான் உனது அன்பான 'சிறு நாய்' என்று கூறி, நாய்...

பூமணி- மண்ணும் மனிதர்களும்

  பூமணிக்கு விருது அளிப்பதாக முடிவுசெய்தபின்னர் அச்செய்தியை அவரிடம் நேரில் சொல்வதற்காகக் கோயில்பட்டி சென்றிருந்தேன். அதற்கு முன்னர் அவரை நான் ஒருமுறைதான் நேரில் பாத்திருக்கிறேன், ஏறத்தாழ ஏழு வருடங்களுக்கு முன்னர் வண்ணதாசனின் மகள் திருமணத்தில்....

‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-28

பகுதி நான்கு : கழுநீர்க் கரை - 9 யுதிஷ்டிரனின் குடிலுக்கு வெளியே நகுலன் காத்து நின்றிருந்தான். அவனருகே சகதேவன் நின்றிருக்க சற்று அப்பால் வேறு திசை நோக்கியபடி பீமன் மார்பில் கைகளைக் கட்டியபடி...