தினசரி தொகுப்புகள்: October 11, 2019

சிலைகளை நிறுவுதல்

கிருஷ்ணன் எனும் காமுகனை வழிபடலாமா? கீதையை எப்படிப் படிப்பது? ஏன்?   அன்புள்ள ஜெ கிருஷ்ணன் என்னும் காமுகனை வழிபடலாமா, கீதையை எப்படி வாசிப்பது என்னும் இரண்டு கட்டுரைகளுமே எனக்கிருந்த பலவகையான ஐயங்களையும் குழப்பங்களையும் தீர்த்துவைப்பவையாக இருந்தன. பல...

சென்னையில் வாழ்தல் – கடிதம்

சென்னையில் வாழ்தல் சென்னையில் வாழ்தல்- கடிதம் அன்புள்ள ஜெ சென்னையில் வாழ்தல் பற்றிய பதிவுகளை வாசித்தேன் . சென்னையில் தற்போது வாழ்ந்தாலும் பள்ளிப்பருவத்தில் தமிழகத்தின் பிற சிற்றூர்களில் (தந்தைக்கு மாற்றல் உள்ள வேலை) நிசசயம் மனதிற்கு இனியதுதான். ஆனால்...

எவ்வாறோ அவ்வாறே!

Dear Mr.Jeyamohan I was delighted to read your piece about Que Sera Sera song on your Blog By a happy coincidence I had written an article...

‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-27

பகுதி நான்கு : கழுநீர்க் கரை - 8 குழல்கற்றைகள் ஈரமாக இருந்தமையால் தலைப்பாகை அணிய முடியவில்லை. தலைதுவட்டிக்கொண்டிருந்தபோது நகுலன் உள்ளத்தால் யுதிஷ்டிரனின் அவைக்கு சென்றுவிட்டிருந்தான். அங்கே என்ன சொல்லவேண்டும் என்று சொல்லை எடுத்து...