தினசரி தொகுப்புகள்: October 10, 2019

குருதி [சிறுகதை]

சேத்துக்காட்டார் என்று சொன்னபோது ஊரில் எவருக்கும் யாரென்றே தெரியவில்லை. ‘சேக்கூரானா? மாடு தரகு பாப்பாரே?’ என்று கலப்பையும் கையுமாகச் சென்றவர் கேட்டார் சுடலை ‘இல்லீங்க..இவரு கொஞ்சம் வயசானவரு....’ என்றார் ‘வயசுண்ணா?’ ‘ஒரு எம்பது எம்பத்தஞ்சு இருக்கும்’ ‘இந்தூரா?’ ‘ஆமாங்க..’ ‘அப்டி யாரு...

காடு இரு கடிதங்கள்

    காடு அமேசானில் வாங்க காடு வாங்க ,அன்புள்ள ஜெ   வணக்கம். நான் மாதவி,   வயது 25. சில மாதங்களாக தங்கள் இலக்கியங்களை வாசித்து வருகிறேன். சமீபத்தில் தங்கள் காடு நாவலை முழுவதுமாக படித்தேன். பல நாட்களாக அதிலிருந்து மீள...

இசை- கடிதம்

வீட்டவிட்டு போடா!’ அன்பின் ஜெயமோகன் உங்களது அமேரிக்க சிறு - வரவு நல்ல முறையில் அமைந்தது கண்டு மகிழ்ச்சி. அமேரிக்க இசை பற்றிய உங்கள் பதிவு நன்று. இன்னொரு தடவை வந்து போங்கள். நியு ஓர்லியன்ஸ்,...

‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-26

பகுதி நான்கு : கழுநீர்க் கரை - 7 நகுலன் யுதிஷ்டிரனின் அவைக்களத்திற்கு உடனே செல்லவேண்டும் என்றுதான் தன் குடிலுக்கு வந்தான். நீராடி ஆடைமாற்றிச் செல்லலாம் என்று தோன்றியது. காலையிலேயே உடல் வியர்வையில் நனைந்து...