தினசரி தொகுப்புகள்: October 8, 2019

மெல்லிய பூங்காற்று

இரு தருணங்களிலாக நான் ஒரு திரைப்படத்தைப்பார்த்தேன். கே.பாலசந்தர் இயக்கிய ‘தண்ணீர் தண்ணீர்’. முதல்முறை பார்க்கும்போது எனக்கு 19 வயது. கல்லூரி இறுதி வகுப்பில் படித்துக்கொண்டிருந்தேன். வகுப்பை வெட்டிவிட்டுக் கையில் புத்தகங்களுடன் நாகர்கோயில் பயோனியர்...

அறிவுஜீவிகள்- கடிதங்கள்

நாகசாமி,கடலூர் சீனு- கடிதங்கள்   அன்புள்ள ஜெ   உங்கள் இணையதளத்தில் பெரும்பாலும் சீரியஸான விவாதங்கள் ஓடிக்கொண்டிருக்கின்றன. அவ்வப்போது சில்லறை விவாதங்கள். அதில் ஒன்றுதான் வாசகசாலை பற்றிய விவாதம். நீங்கள் சொல்வது என்ன என்று அவர்களுக்குப்புரியவில்லை. விமர்சனம் வருகிறது...

ந.சுப்புரெட்டியார்- கடிதங்கள்

நமது ஊற்றுக்கள் சுப்பு ரெட்டியார்- கடிதம் ஐயா வணக்கம்.   தங்களின் இணைய பக்கத்தில் சுப்புரெட்டியார் அவர்களின் நினைவு குமிழிகள் புத்தகம் கிடைக்கப் பெற்றேன். அந்நூலில் திருச்சி மாவட்டம் அருகே உள்ள முசிறி பற்றி  படிக்க நேர்ந்தது.   நான் ஒரு...

‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-24

பகுதி நான்கு : கழுநீர்க் கரை - 5 நகுலனின் எண்ணத்தில் எஞ்சியதெல்லாம் ஒன்று மட்டுமே, காந்தாரி அடுத்ததாகச் செல்லும் இடம். வண்டியின் இணையாக புரவியில் சென்றபடி அவன் அவள் தன் குடிலுக்கு மீளவேண்டும்...