தினசரி தொகுப்புகள்: October 6, 2019

கீதையை எப்படிப் படிப்பது? ஏன்?

அன்புள்ள ஜெயமோகன், பகவத் கீதையைப்பற்றி இப்போது நடந்துவரும் விவாதங்களை கவனித்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன். இந்துமதத்தின் பிரதான நூலான பகவத் கீதை ஒரு சாதிவெறிபரப்பும் நூலா? சுயநலத்துக்காக கொலை செய்வதை அது வலியுறுத்துகிறதா? என்னைப்போன்றவர்களுக்கு இந்தவகையான...

காடு – ஒரு வாசிப்பும் மறு வாசிப்பும்- கலைச்செல்வி

காடு அமேசானில் வாங்க காடு வாங்க   இருவாசிப்புகளுக்கு இடைப்பட்ட காலம் கிட்டத்தட்ட நான்காண்டுகள். இந்த நான்காண்டுகளில் நிறைய புத்தகங்கள் வாசித்தாயிற்று. நிறைய எழுதியுமிருக்கிறேன். இடையில் நகர்ந்த காலங்களுக்குள் என்னை ஒப்பிட்டு பார்த்துக் கொள்ள தோன்றுகிறது. பொதுவாக...

விந்தையான மனிதன் விந்தன்-வளவ. துரையன்

கசப்பெழுத்தின் நூற்றாண்டு புரட்சிப்பத்தினி திராவிட இயக்க இலக்கியம் – சாதனைகளும் மிகைகளும் ”இருப்பவனைப் பற்றி எழுதி அவன் பணத்துக்கு இரையாவதை விட, இல்லாதவனைப் பற்றி எழுதி அவன் அன்புக்கு உண்மை இரையாவதே மேல்” என்னும் குறிக்கோளுடன் இறுதிவரை இலக்கியப் பணியாற்றியவர்தாம்...

யுவன் சந்திரசேகர் கருத்தரங்கு- மதுரை

யுவன் சந்திரசேகர் தமிழ் விக்கி எழுத்தாளர் யுவன் சந்திரசேகர் படைப்புக்கள் குறித்த ஒருநாள் கருத்தரங்கு மதுரையில் நண்பர்களால் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. நாள் 19 -10-2019 இடம் மதுரை அமெரிக்கன் கல்லூரி, கருத்தரங்க அறை காலை 930 முதல் மாலை வரை

‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-22

பகுதி நான்கு : கழுநீர்க் கரை - 3 நகுலன் சிறுபொழுது துயிலலாம் என்றுதான் குடிலுக்குச் சென்றான். பச்சை ஓலைகளை வெட்டி முடைந்து கட்டப்பட்ட தாழ்வான குடிலுக்குள் அவன் நுழைந்தபோது உள்ளே ஒருவன் நிற்பது...