தினசரி தொகுப்புகள்: October 5, 2019

“வருவது வரட்டும்!”

சிலபாடல்கள் சில தருணங்களில் ஒரு பண்பாட்டின் அடையாளமாக ஆகிவிடுகின்றன. அவை எங்கிருந்து கிளம்பி எப்படி அவ்வண்ணம் ஆகின்றன என்பது வியப்புக்குரியது.பலசமயம் பொருட்படுத்தப்படாத ஏதாவது நாடகம், சினிமாவிலிருந்து அவை வரும். நாட்டார்பாடல்கள் இயல்பாக அந்த...

செங்காட்டுக் கள்ளிச்செடி

சில்லென்று சிரிப்பது அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு வணக்கம் செங்காட்டு கள்ளிச்செடி சில்லென்று சிரிப்பது குறித்தான உங்களின் பதிவை விரும்பி வாசித்தேன். கள்ளிச்செடிகளைக்குறித்து அத்தனை அழகாக சொல்லியிருந்தீர்கள். எனக்குத்தெரிந்து கள்ளிகளை யாரும் இத்தனைக்கு கவனித்து பாடல்களோ கவிதையோ கட்டுரைகளோ...

இரு கடிதங்கள்

முற்றழிக! மானுட உரிமைகளும் தனிமனிதர்களும் அண்ணன், உங்கள் மீது எனக்கு தனிப்பட்ட பிரியம் எப்போதும் உண்டு. எனது பல நண்பர்களுக்கு அது பிடிப்பதில்லை. அவர்களிடம் உங்களை நான் நிரூபிப்பதும் எளிதல்ல.  உங்களில் நான் நிறைவடையும்...

‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-21

பகுதி நான்கு : கழுநீர்க் கரை – 2 நகுலன் யுதிஷ்டிரனின் குடிலை அடைந்தபோது வாசலில் பிரதிவிந்தியன் நின்றிருந்தான். எனில் உள்ளே அவைகூடியிருக்கிறது என்னும் எண்ணத்தை அடைந்து தான் பேசவேண்டிய சொற்களை தொகுத்துக்கொண்டபோதுதான் அவன்...