தினசரி தொகுப்புகள்: October 2, 2019

வரலாற்றின் சரடு

’செண்டிமெண்டான’ விஷயங்கள் சார்ந்த எல்லா செய்திகளையும் எனக்கு அனுப்பும் நண்பர் ஒருவர் உண்டு. அவர் அனுப்புவனவற்றில் அவ்வப்போது ஆர்வமூட்டும் செய்திகள் உண்டு என்பதனால் நான் அவரை தடை செய்யவில்லை. பெரும்பாலானவை எளிமையான உணர்வுநிலைகள்,...

சென்னையில் வாழ்தல்- கடிதம்

சென்னையில் வாழ்தல்   வணக்கம் ஜெ லோகமாதேவியின் சென்னை குறித்த கடிதம்  எனக்கு தனிப்பட்ட முறையில் நெகிழ்ச்சி அளிப்பதாக இருந்தது. சென்னையின் அளவுகடந்த மக்கள் கூட்டம், வாகன நெருக்கம் எனக்கு ஒருவிதத்தில் ஒவ்வாமையே. நான் கிராமப்புறத்தைச் சேர்ந்தவன்...

தினமணி- கடிதங்கள்

தினமணியும் நானும் வணக்கம் ஜெ, தினமணி எங்கள் வீட்டில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக, என் தாத்தா காலத்தில் இருந்து, வந்துகொண்டிருக்கிறது. அன்று தமிழ் நாளிதழ்கள் அவ்வளவாக இல்லை. இப்போது நிறைய இதழ்கள் வருகின்றன. இருப்பினும் தினமணியின்...

‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-18

பகுதி மூன்று : பலிநீர் - 5 படகில் ஏறி அமர்ந்ததுமே கனகர் பிறிதொரு உளநிலையை அடைந்தார். கங்கைக்கரையிலிருந்து கிளம்பிய இறுதிப்படகில் அவர் இருந்தார். அனைத்து இளவரசிகளும் படகில் ஏறிக்கொண்டுவிட்டார்களா என்பதை உறுதி செய்த...