தினசரி தொகுப்புகள்: October 1, 2019

நாம் எதைப்பற்றியாவது பெருமிதம் கொள்ளமுடியுமா?

இந்தியப் பெருமிதம் சுயபண்புமுன்னேற்றம் ஆசிரியருக்கு,   குடிமை ஒழுக்கத்தில் நாம் பல படிகள் தாழ்ந்திருந்தாலும், நாம் வளர்த்துக் காட்டிய பண்பாட்டு விழுமியம் குறித்து நாம் பெருமைக்கொள்ள இடமிருக்கிறது. இந்தியாவெங்கிலும் நாம் பயணித்ததிலும் உங்களுடன் நான் கண்ட இரண்டு கும்பமேளாவிலும்...

மீறலுக்கான தண்டனையின் மூலம் எங்கிருந்து பெறப்படுகிறது?

கீதையை எப்படிப் படிப்பது? ஏன்? அன்புமிக்க ஜெயமோகன் அவர்களுக்கு,   நலம். மிக்க நலத்துடன் இருப்பீர்கள் என நம்புகிறேன்.   கீதையை எப்படிப் படிப்பது? ஏன்?  மீதான என்  எண்ணங்கள்   மதுரையில் தெருவெங்கும் குட்டி குட்டி அழகான கோயில்கள் ,...

கூண்டுக்குள் பெண்கள்

சித்தார்த்தனும் தம்மமும்-சிவக்குமார் ஹரி தம்மமும் தமிழும் தம்மம் தோன்றிய வழி… அன்புள்ள சார், இது நிகழ்ந்து பல வருடங்கள் இருக்கும். அன்று என் அலுவலகத்தின் தணிக்கைநாள். கணினி பாதுகாப்புத் தணிக்கை.  அதற்கு முந்தைய வருடங்களில் பல ஓட்டைகள் கண்டடையப்பட்டிருந்ததால்...

மும்மொழிகற்றல்- மறுப்பு

மும்மொழி கற்றல் மும்மொழி- கடிதம் அன்புள்ள ஜெ, வணக்கம். மும்மொழிக்கொள்கை குறித்த சாய் மகேஷ் அவர்களின் கடிதம் தொடர்பாக சிலவற்றை தெளிவுபடுத்தலாமென எண்ணுகிறேன். 1. 484 பக்க தேசிய கல்விக்கொள்கை வரைவானது, கல்வியியல் தொடர்பான பல முக்கிய புத்தகங்களைப்...

‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-17

பகுதி மூன்று : பலிநீர் - 4 புரவியில் பயணம் செய்துகொண்டிருந்தபடி அரைத்துயிலில் சென்றுமீண்டுகொண்டிருந்த சித்தத்தை அறைந்து எழுப்பிய விந்தையான முழக்கத்தை கனகர் கேட்டார். அதை தன்னைச் சூழ்ந்திருந்த காட்டிலிருந்து பல்லாயிரம் நிழலுருவங்கள் கொப்பளித்து...