தினசரி தொகுப்புகள்: September 30, 2019

‘நாஞ்சில்நாட்டு மருமக்கள்வழி மான்மியம்’

  1916 ல் திருவனந்தபுரத்தில் இருந்து வந்த தமிழன் பத்திரிகையில் அதன் ஆசிரியர் பண்டித எஸ்.முத்துசாமிப் பிள்ளை ஒரு சம்பவத்தை எழுதியிருந்தார்.  ஏதாவது ஒரு விஷயமாக சாலைக்கடைப் பக்கமாக அவர் போகாத நாள் இல்லை....

நாகசாமி,கடலூர் சீனு- கடிதங்கள்

  அமேஸான் – கடிதம் அன்புள்ள ஜெ,   ஊருக்கு திரும்ப ஆயத்தமாகியிருப்பீர்கள். நியூ யார்க்கில் உங்களை சந்திக்க முடிந்ததில் மகிழ்ச்சி.   கடலூர் சீனுவின் கடிதம் படித்தேன். ஹ்ம்ம் பாப்கார்ன் அறிவு ஜீவிகளை மறுக்க அறிவுத் தரப்பே இல்லையென்று அங்கலாய்த்து...

வாசகசாலை- கடிதம்

வாசகசாலை கூட்டங்கள் குறித்து…   அன்பின் ஜெ,   வாசகசாலை குறித்த விவாதங்களை கவனித்து வருகிறேன். விஷ்ணுபுரம் மற்றும் வாசகசாலை இரண்டு அமைப்புகளின் நிகழ்வுகளிலும் பங்கெடுத்துள்ளேன். இரண்டு தரப்புடனும் உரையாடும் வாய்ப்பும் உள்ளது. ஆனால், நான் பேச வேண்டியது...

‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-16

பகுதி மூன்று : பலிநீர் - 3 கோட்டைக்கு வெளியே செல்லும்போதுகூட கருக்கிருள் அகன்றிருக்கவில்லை. கோட்டை முகப்பின் முற்றம் நிறைய ஏராளமான மக்கள் சிறிய துணிக்கூடாரங்களிலும், பாளைகளையும் இலைகளையும் கொண்டு செய்யப்பட்ட குடில்களிலும் தங்கியிருந்தனர்....