தினசரி தொகுப்புகள்: September 26, 2019

முற்றழிக!

கீழ்க்கண்ட செய்தியை வாசிக்கையில் அட்லாண்டாவில் இருந்தேன். ஒரு கணத்தில் குமரிநிலத்திற்குத் திரும்பி மீண்டேன். அலையலையாக நினைவுகள். வெவ்வேறு எண்ண ஓட்டங்கள். `தங்கத்துக்குப் பதில் தகரம்’ - திருவட்டார் கோயில் திருட்டு வழக்கில் 27 ஆண்டுகளுக்குப்...

ஃபாசிசம் -கடிதங்கள்

ஃபாசிஸத்தின் காலம் வணக்கம் ஜெ   இன்று வளர்ந்துவரும் ஃபாஸிசம் பெரிய உளச்சோர்வை ஏற்படுத்துவதாக இருக்கிறது. குறிப்பாக இந்து சமுதாயத்திற்குள் வளரும் ஃபாஸிசம் இந்து மதத்திற்கே எதிராய் முடியும். இதற்கு முக்கியக் காரணம் பிற அடிப்படைவாதத் தரப்புகளைப்...

பி.எஸ்.என்.எல்- கடிதம்

பி.எஸ்.என்.எல்லில் நிகழ்வது…   அன்பின் ஜெ.. பி.எஸ்.என்.எல் பற்றிய கேள்வியையும், பதிலையும் படித்தேன். உங்கள் பதிலின் முதல் பத்தி, உயரதிகாரிகளின், கொள்கை வகுப்பாளர்களின் குறைகளைச் சுட்டிக் காட்டுபவர்கள் எவருமே இல்லை எனச் சொல்லியிருந்தீர்கள். கடைநிலை ஊழியரின் அலட்சியமும், பொறுப்பின்மையும், மிகச்...

‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-12

பகுதி இரண்டு : குருதிமணிகள் - 6 களம் ஒருங்கி வஜ்ரநாகினியின் உருவம் முழுமையாகவே எழுந்துவிட்டிருந்தது. அதை மலர்களில் அமைப்பது ஏன் என கனகர் எண்ணிக்கொண்டார். அவள் காட்டில் விரிந்த மலர்ப்பரப்பில் இயல்பான வண்ணங்களாக...