தினசரி தொகுப்புகள்: September 21, 2019
கிருஷ்ணன் எனும் காமுகனை வழிபடலாமா?
அன்புள்ள ஜெ,
இன்று கிருஷ்ண ஜெயந்தி இதை ஒட்டி முகநூலில் எங்களுக்குள் ஒரு உரையாடல் நடந்தது. கிருஷ்ணன் எந்த வகையில் ஒரு தெய்வம் என்று ஒருவர் கேட்டார். கிருஷ்ணனின் குணாதிசயங்களாக சொல்லப்படுபவை திருட்டுத்தனம், பெண்பித்து,...
மணற்கடிகை
அன்பு ஆசிரியருக்கு,
நான் பள்ளியில் பயின்ற தொன்னூறுகளில் எங்கள் ஊர் இளைஞர்கள் சிலர் வேலைக்காக வெளியூர் சென்றார்கள்.திருவிழா நாட்களில் அவர்கள் வந்து செல்லும் ஒவ்வொரு முறையும் மேலும் மேலும் வளமானவர்களாக மாறியபடியே வந்தனர்.ஒவ்வொருவரும் வெவ்வேறு...
பொதிகை தொலைக்காட்சியில் காந்தி
https://youtu.be/VWhWWIRnrVw
அன்புள்ள ஜெ,
பொதிகை தொலைக்காட்சியில் இன்று காந்தி பற்றிய என் உரையாடலின் காணொளி இது
காந்தி எனும் மாமனிதர்
மிக நன்றாக பேட்டியெடுத்தார் சித்ரா பாலசுப்ரமணியன். இந்திய பயணத்தில் மிக மன நிறைவான நிகழ்வு இது. காந்தியைப்...
விஷ்ணுபுரம்- கடிதம்
விஷ்னுபுரம் நாவல் வாங்க
https://vishnupuram.com/
விஷ்ணுபுரம் கடிதம்
விஷ்ணுபுரம் கடிதம்
அன்புள்ளஜெ,
நான் பெரிய வாசிப்பாளன் கிடையாது. 2010 வரை பாலகுமாரன், சுஜாதா போன்றவர்களின் சில நாவல்கள் வாசித்ததோடு சரி. எதோ ஒரு தேடலில் கிடைத்த உங்களின் இணையதளம் தினம்தோறும்கண்டிப்பாக...
‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-7
பகுதி இரண்டு : குருதிமணிகள் - 1
கனகர் வழிதவறிவிட்டிருந்தார். அதை தெற்குக் கோட்டையின் கரிய பெருஞ்சுவரில் முட்டிக்கொண்டு நின்றபோதுதான் அவர் உணர்ந்தார். முதலில் அவர் அதை கோட்டை என்றே உணரவில்லை. இருளென்றே எண்ணினார்....