தினசரி தொகுப்புகள்: September 20, 2019

சுயபண்புமுன்னேற்றம்

இந்தக் குறிப்பை பெங்களூர் விமானநிலையத்தில் இருந்து எழுதுகிறேன். கழிவறைக்குச் செல்லவேண்டும். எனக்கு முன்னால் சென்றவர் ஏகப்பட்ட பெட்டிகள் ஏற்றிய ஒரு தள்ளுவண்டியை கழிவறை வாயிலை முழுமையாக மூடும்படி நிறுத்திவிட்டு சென்றுவிட்டார். உள்ளே எவருமே...

ஆங்கில இலக்கியம் இன்று, ஒரு துளிச்சித்திரம்- நரேன்

  தற்கால ஆங்கில இலக்கியத்தில் குறிப்பாக 2010 க்குப் பிறகான நேரடி ஆங்கில எழுத்துக்களில் சிறுகதைகளின் இடம் மற்றும் அதன் போக்கை வாசகப் பார்வையாக அனுகுவதே இச்சிற்றுரையின் எண்ணம். நவீன இலக்கியத்தில் ஆங்கில எழுத்துலகின்...

ஃபுகோகா சர்வதேச திரைப்பட விழாவில் ‘சிவரஞ்சனியும் சில பெண்களும்

  ஜப்பானில் நடைபெற்ற 28வது ஃபுகோகா சர்வதேச திரைப்பட விழாவில் ‘சிவரஞ்சனியும் சில பெண்களும்’ சிறந்த திரைப்படத்திற்கான விருதை வென்றது ஜப்பானில் நடைபெற்ற 28வது ஃபுகோகா சர்வதேச திரைப்பட விழாவில் ‘சிவரஞ்சனியும் சில பெண்களும்’ திரைப்படம்...

இந்தியப்பெருமிதம் – கடிதங்கள்

இந்தியப் பெருமிதம் அன்புள்ள ஜெ   இந்தியப்பெருமிதம் என்னும் கட்டுரையை வாசித்தேன். உண்மையில் அதை வாசிக்கும்போது முதலில் கோபம்தான் வந்தது. அதற்குப்பின்னர்தான் கசப்பு. இந்தியாவில் இலங்கை- திருச்சி, சிங்கப்பூர் –சென்னை ஏர் இந்தியா, லங்கா ஏர்லைன்ஸ் விமானங்களில்...

‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-6

பகுதி ஒன்று : இருள்நகர் - 5 கூடத்தை ஒட்டியிருந்த உள்ளறைகளுக்குள் மெல்லிய காலடி ஓசைகள் கேட்கத் தொடங்கின. எவரோ கனகரிடம் “விழித்துக்கொள்ளுங்கள், யானை அணுகுகிறது” என்றார். அவர் “யானையா?” என்றார். “யானை!” என்று...