தினசரி தொகுப்புகள்: September 18, 2019

கெட்டவார்த்தைகள்

  எஸ்.வையாபுரிப்பிள்ளை அன்புள்ள ஜெ.  வணக்கம் ... பெரும்பான்மையான வாசகர்கள் போல சங்க சித்திரங்கள் மூலமாகத்தான் உங்கள் அறிமுகம்.. தொடர்ந்து உங்கள் எழுத்துக்களை படித்து வருகிறேன். நானும் குமரி மாவட்டத்தைச் சேர்ந்தவன்தான்.தங்களின் எழுத்துக்கள் நம் மண்ணின் மணத்தை எந்த திரிபுமின்றி நேராய் அறைந்து பறைசாற்றுகின்றன.குறிப்பாக...

சுன்னத் (மலாய் மொழிபெயர்ப்புச் சிறுகதை)

இந்தத் தடவை பள்ளி விடுமுறையின்போது, நான் கட்டாயம் சுன்னத்(விருத்தசேதனம்) செய்துகொள்ள வேண்டும் என்று  அப்பா கட்டளையிட்டார். நானும் அதற்குத் தயாரானேன். அப்பாவின் முடிவைக் கேட்டு அம்மா அழுதார். இந்த  சின்னப் பையன் சுன்னத் செய்வதை அம்மாவின் மனம்...

தடம் -மேலும் கடிதங்கள்

தடம் இதழ் தடம் இதழ் நின்று போகக்கூடும் என வந்த செய்திகளின் அடிப்படையில் தாங்கள் எழுதி இருந்ததைப் படித்தேன். எனக்கு அதன்முதல் இதழைப் பார்த்ததுமே ஐயம் எழுந்தது. இது நீடிக்குமா என நினைத்தேன். காரணம்...

‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-4

பகுதி ஒன்று : இருள்நகர் - 3 ஆழத்து நிலவறைகளில் இருந்து வெளிவந்த பின்னரும் கனகரின் விழிக்குள் அந்த இருள் இருந்துகொண்டிருந்தது. அவரால் ஒளியை நோக்கி திரும்ப முடியவில்லை. கண்கள் கூச இமைகள் துடித்து...